நாகதீப விகாரையின் 50 ஆண்டுகள் நிறைவு விழா!

யாழ்ப்பாணம் – நயினாதீவில் அமைந்துள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நயினாதீவுக்கு வந்து 50வது ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு சர்வமதங்களின்…
Read More...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தெப்போற்சவம்!

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க பெற்ற யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதினாறாவது நிறைவுநாள் உற்சவமாக தெப்போற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு…
Read More...

சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவை தாமதம்!

-பதுளை நிருபர்- சீரற்ற காலநிலை காரணமாக தலவாக்கலை வட்ட கொடை சுரங்கத்துக்கு அருகாமையில் மரம் முறிந்து விழுந்ததின் காரணமாக நானுஓயாவில் இருந்து கண்டி நோக்கி செல்லும் புகையிரதம் இன்று…
Read More...

அந்தரங்கப் பகுதியில் வைத்து தங்கம் கடத்திய பெண் கைது

பத்து கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 04 பொதிகளை அந்தரங்கப் பகுதியில் வைத்து கடத்திய இளம் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது நேற்று…
Read More...

யானை உயிரிழப்பு : விசாரணைகள் தீவிரம்!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- எத்தாபெந்திவெவ வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்ததை தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வனவிலங்கு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர்…
Read More...

இராணுவ வீரருடைய ‘தொடர்பு’ துண்டிப்பு: விரக்தியடைந்த குடும்பபெண் விபரீத முடிவு

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இன்று (புதன் கிழமை) இராணுவ வீரருடைய 'தொடர்பு' துண்டிக்கப்பட்டதால், விரக்தியடைந்த இரண்டு பிள்ளைகளின் தாய் அவர்…
Read More...

வீதியில் மரமும் மின் கம்பமும் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

-பதுளை நிருபர்- நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதியில் சீரற்ற காலநிலை காரணமாக வீசும் கடும் காற்றால் மரமொன்றும், மின் கம்பமொன்றும் முறிந்து விழுந்தில்…
Read More...

மக்களை பாதிக்கும் மதுபானசாலைக்கு அனுமதி வேண்டாம் : மக்கள் எதிர்ப்பு போராட்டம்!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபான சாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து நேற்று செவ்வாய்கிழமை மன்னார் நகர்…
Read More...

முதலாவது விகாரை சிவன்கோயிலுக்கு மேல் கட்டப்பட்டதை மேத்தானந்த தேரர் மறைக்க முயல்கிறார்!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சைவக் கோயில்கள் விகாரைகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளதாகவும், கந்தரோடையில் ஐம்பதுக்கு அதிகமான விகாரைகள் இருந்ததாகவும் மோசமான பொய்யையும் இனவாதத்தையும்…
Read More...

கொத்து பிரியர்களுக்கு நற்செய்தி

பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டியின் விலைகளை இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீதத்தால் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிகள் சங்கம் அறிவித்துள்ளது. சமையல்…
Read More...