யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான்கு ஈழத்தவருக்கு தமிழகத்தில் கிடைத்த உயர்விருது

-யாழ் நிருபர்- திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம்…
Read More...

நடமாடும் தடுப்பூசி நிகழ்வுகள்

-கல்முனை நிருபர்- நடமாடும் தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் பகல், இரவு நேரம் பாராமல் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர்…
Read More...

தங்கத்தின் விலை மேலும் அதிகாிப்பு

உக்ரைன் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,958 அமெரிக்க டொலர்களாக உள்ளது. வார…
Read More...

மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் வீடொன்றின் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுதுமலை தெற்கு, இரும்புக்காரன் வீதியைச் சேர்ந்த சிவானந்தன் சஜிரதன் என்பவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம்…
Read More...

உந்துருளி-நோயாளர் காவு வண்டி மோதி விபத்து : 17 வயது மாணவி பலி

-பதுளை நிருபர்- தியத்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தியத்தலாவ நில அளவை காரியாலயத்திற்கு முன்னால் உந்துருளியும், நோயாளர் காவு வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயதுடைய மாணவி…
Read More...

ரஷ்யாவில் தனது பணியினை நிறுத்தியது Spotify

சுவீடன் நாட்டு இசை கலைத்துறை நிறுவனமான Spotify தனது பணியினை ரஷ்யாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தம் செய்கின்றது. ரஷ்யாவில் தற்போது காணப்படுகின்ற சர்வாதிகார நடைமுறைச்…
Read More...

இனி அனுமதியில்லை

பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை…
Read More...

ரயில் கட்டணங்களில் திருத்தங்கள்

ரயில் கட்டணங்களில் திருத்தங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை  முதல் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள…
Read More...

வீடொன்றிலிருந்து உள்ளூர் துப்பாக்கி மீட்பு : ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பசறை பரமாங்கடை பகுதியில் வீடொன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாரினால்…
Read More...

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

-யாழ் நிருபர்- 13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே, அவ்வாறெனில் தமிழ்த் தேசிய…
Read More...