ஐரோப்பிய நாடுகளிலும் எரிவாயு தட்டுப்பாடு

ஜெர்மனி சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவும் என அறிவித்து சில மணித்தியாலங்களில் ஆஸ்திரிய அரசாங்கம் ஒரு எச்சரிக்கையை அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் மோதலைத் தொடர்ந்து மேற்கத்திய…
Read More...

சீமெந்து பொதிகளின் விலை அதிகாிப்பு

உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் சீமெந்து பொதிகளின் விலை அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, 50 கிலோகிராம்  சீமெந்து…
Read More...

பதுக்கல் மாபியாக்களை தடுக்குமாறு மக்கள் விசனம்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு ஓட்டமாவடி அமிர் அலி விளையாட்டு மைதானம் மற்றும் வாழைச்சேனை பெற்றோல் நிலைய சந்திப் பகுதிகளில் எரிவாயுவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து…
Read More...

மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பால் திருப்ப வேண்டாம் – இம்ரான்

-கல்முனை நிருபர்- மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பெயரை கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். மிரிகானையில் வியாழக்கிழமை இரவு…
Read More...

வீட்டின் மீது தாக்குதல் : மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி தெற்கு, தாவடி முருகன் கோவிலுக்கு அருகாமையில்  வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும்
Read More...

யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சர்களால் குழப்ப நிலை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன  மற்றும் பனை தென்னை வள உற்பத்தி கைத்தொழில்  இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னான்டோ ஆகியோரின் வாகனங்களிற்கு
Read More...

பேருந்திலிருந்து கீழே விழுந்து பெண்ணொருவர் படுகாயம்

-பதுளை நிருபர்- பதுளை பேருந்து நிலையத்திலிருந்து அம்பாறை நோக்கி காலை 5.00 மணிக்கு புறப்பட்ட மொனராகலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து பசறை 10 ம் கட்டைப்
Read More...

குத்தகைக்கு பொருட்களை விநியோகிக்கும் நிலையம் ஒன்றில் பாரிய தீ

-பதுளை நிருபர்- பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இந்தகொட பகுதியில் விழாக்களுக்கான பொருட்களை குத்தகைக்கு விநியோகிக்கும் களஞ்சிய சாலை ஒன்றில் இன்று காலை 8.00 பாரிய தீ விபத்து ஒன்று
Read More...

எரிபொருள் தட்டுப்பாடு ரயில் சேவைக்கு பாதிப்பு தராது

எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ரயில் சேவைகளை இயக்குவதில் எந்த இடையூறையும் ஏற்படுத்தாது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட அனைத்து ரயில்களும் எந்தவித…
Read More...

நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத குழுக்கள்

நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத குழுக்களே இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்தள்ள அறிக்கையிலேயே…
Read More...