கிண்ணியாவில் 21 ஆவது சுனாமி நினைவு தினம்

-கிண்ணியா நிருபர்- சுனாமி அனர்த்தம் இடம் பெற்று இன்றுடன் 21 ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி .ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில்…
Read More...

பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள ‘லபுபு’ பொம்மைகளின் உரிமையாளர்!

உலகையே ஒரு காலத்தில் தன் பக்கம் ஈர்த்த 'லபுபு' (Labubu) பொம்மைகளைத் தயாரிக்கும் பொப் மார்ட் (Pop Mart) நிறுவனத்தின் உரிமையாளர் வாங் நிங்கின் (Wang Ning), சொத்து மதிப்பு பாரிய…
Read More...

மூதூரில் சுனாமி நினைவுதினம்

மூதூர் நிருபர் சுனாமி அனர்த்தத்தின் 21வது வருட ஞாபகார்த்த தினமும், உயிரிழந்தவர்களின் ஈடேற்றத்திற்கான துஆ பிரார்த்தனையும் மூதூர் -தக்வாநகர் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை காலை…
Read More...

‘திருகோணமலை சிறப்பிதழ்’ வெளியீட்டு விழா

-கிண்ணியா நிருபர்- வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை வெளியீட்டு விழாநாளை சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு திருகோணமலை மாநகர சபை பொது நூலக கேட்போர்…
Read More...

குஜராத்தில் நிலநடுக்கம்!

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்…
Read More...

ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள சுனாமி பேபி அபிலாஷின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபியில் முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக அபிலாஷின் பெற்றோர்…
Read More...

பெரிய கல்லாறு ஸ்டார் விளையாட்டு கழகத்தின் கடற்கரை பூங்கா அங்குரார்ப்பண நிகழ்வு

பெரிய கல்லாறு ஸ்டார் விளையாட்டு கழகத்தின் கடற்கரை பூங்கா அங்குரார்ப்பண நிகழ்வும் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பெரிய கல்லாற்றில் உள்ள தனியார்…
Read More...

பேரிடர் காரணமாக கிழக்கில் விவசாயிகள் பாதிப்பு – றினூஸ்

-கிண்ணியா நிருபர்- டித்வா புயல் சூராவெளி மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக கிழக்கு மாகாணத்தில் நெற்பயிர்ச் செய்கைக்கான அழிவுகள் மற்றும் அதற்கான நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டமை தொடர்பில்…
Read More...

காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை

-அம்பாறை நிருபர்- காட்டு யானை ஒன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆஸ்பத்திரி சேனை – கண்டம் வயல்…
Read More...

அம்பாறையில் போக்குவரத்து அபராதங்களை நிகழ்நிலை செலுத்தும் முறை ஆரம்பம்

-அம்பாறை நிருபர்- போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் செலுத்துவதை இலகுவாக மேற்கொள்வதற்கு இலங்கை பொலிஸ் ஆரம்பித்துள்ள அரசாங்க ஊதியத் திட்டம் (GOV PAY) குறித்து…
Read More...