மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் உயிர் நீத்த உறவுகளுக்கான நினைவு அஞ்சலி

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக பிரார்த்தனை இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

தசாப்தம் கடந்த துயரத்திற்கு தீர்வு – வாக்குறுதியை நிறைவேற்றிய கல்முனை மாநகர ஆணையாளருக்கு நன்றி

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது கரையோர பிரதேச மக்கள் தசாப்தங்களாக எதிர்நோக்கியிருந்த ஒரு முக்கியமான பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை…
Read More...

உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற ஆழிப் பேரலையின் நினைவேந்தல்

-யாழ் நிருபர்- 21 வது ஆண்டு சுனாமி நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை காலை உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. சுனாமி நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல்…
Read More...

கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் நிலவரம்

கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையில், நேற்று வியாழக்கிழமை முதல் இதுவரை மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில்,…
Read More...

நீரில் மூழ்கிய குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ளாற்றுக்கட்டு பகுதியில் விவசாய நடவடிக்கைக்காக சென்ற நிலையில் அப்பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து தவறி விழுந்து…
Read More...

மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்

-மன்னார் நிருபர்- சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டது. கலங்கரை கலை இலக்கிய…
Read More...

கூகுள் கொண்டு வந்துள்ள புதிய வசதி

நீண்ட காலமாக மாற்ற முடியாமல் இருந்த @gmail.com என்று முடியும் மின்னஞ்சல் முகவரியின் ஆரம்பப் பகுதியை, இப்போது பயனர்கள் மாற்றிக்கொள்ளும் வசதியைக் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read More...

கலிபோர்னியாவில் “கிறிஸ்துமஸ் புயல்” – அவசர நிலை அறிவிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதிகளில் "கிறிஸ்துமஸ் புயல்" காரணமாக, இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு…
Read More...

ஹக்கல தாவரவியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது – அபாயகரமான இடங்களுக்கு நுழைய தடை

-நுவரெலியா நிருபர்- காலநிலை சீராகி வெள்ள அச்சுறுத்தல் நீங்கி நுவரெலியாவில் தற்போது சீராக காலநிலை நிலவி வருகிறது இதனால் அதிகமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை…
Read More...

அவதார் 3 இதுவரை 3,350 கோடி ரூபா வசூல்!

3,500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கடந்த வாரம் திரையரங்கில் வெளியான படம் அவதார் 3. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் Zoe Saldaña, Sam Worthington, Oona Chaplin…
Read More...