மஸ்கெலியாவில் ஐயப்ப மண்டல பூர்த்தி விழா

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தானத்தின் 32 ஆவது வருட ஐயப்ப மண்டல பூர்த்தி விழா நடைபெற்றது. வாலாற்றுச் சிறப்புமிக்க மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி…
Read More...

இடர்காலத்தில் சிறந்த சேவையாற்றிய கிராம சேவகருக்கு கௌரவிப்பு

-யாழ் நிருபர்- பொன்னாலை கிராம சேவகர் சிவரூபனுக்கான கௌரவிப்பும் நத்தார் கொண்டாடட்டமும் நேற்று சனிக்கிழமை மலரும் மூளாய் அபிவிருத்தி மையத்தில் நடைபெற்றது. மலரும் மூளாய்…
Read More...

கௌரவிக்கப் பட்ட அஷ் ஷெய்க் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

-கிண்ணியா நிருபர்- அகில இலங்கை ஜமாஅத் இஸ்லாமியின் முன்னாள் தலைவர் அஷ் ஷெய்க் ரஷீத் ஹஜ்ஜுல் இந் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆற்றிய சமூக பணிகளை பாராட்டும் முகமாக கிண்ணியா நகர…
Read More...

தாய்வானில் நிலநடுக்கம்

தாய்வானில்  இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்கரை நகரமான இலென் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.05…
Read More...

அரச வருமானம் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,613 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கத்தின் ஊடாக 2,223 பில்லியன் ரூபாய்…
Read More...

பெப்ரல் அமைப்பு வாக்காளர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு கணக்கெடுப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள்…
Read More...

அடுத்த 36 மணித்தியாலங்களில் மழை

நாட்டில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட…
Read More...

பேரிடர் -சமையலறை உபகரணங்களை கொள்வனவு செய்ய வழங்கப்படும் கொடுப்பனவுக்கு காணி உரிமை அவசியமில்லை

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்களுக்காக வழங்க உத்தேசிக்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகிறது . இதுவரை 3,665…
Read More...

பிரபல பாடகி லதா வல்பொல காலமானார்!

சிங்கள இசையுலகின் ‘இசை குயில்’ (Helawe Geetha Kokilaviya) எனப் போற்றப்படும் முதுபெரும் கலைஞர் கலாசூரி லதா வல்பொல இன்று சனிக்கிழமை காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர்,…
Read More...

கடுகண்ணாவை ஊடாக பயணிப்போருக்கான அறிவித்தல்!

மண்சரிவு காரணமாகத் தடைப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதி தற்காலிகத் தீர்வு வழங்கப்பட்டே போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி…
Read More...