ஆண் குழந்தைகளை வன்புணர்வு செய்வதும் குற்றவியல் குற்றமாகும்

ஆண் குழந்தைகளை வன்புணர்வு செய்வதை குற்றவியல் குற்றமாக நிறுவவும், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வது தொடர்பான சட்டங்களைத் திருத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காக…
Read More...

மின்சார வேலியில் சிக்குண்டு யானை உயிரிழப்பு

தெஹிவளை பகுதியில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை காட்டு யானை மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 8 அடி உயரமும் 30 வயது மதிக்கதக்க காட்டு யானையே…
Read More...

சிறைச்சாலைகளாக மாறும் அரசாங்க கட்டடங்கள்

அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு கட்டடங்களை சிறைச்சாலைகளாக மாற்றுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறைச்சாலைகளில் காணப்படும் இட நெருக்கடிக்கு தீர்வாக…
Read More...

இசைஞானியின் இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டது

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில் தற்போது குறித்த நிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில்…
Read More...

4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது : இருவர் தப்பி ஓட்டம்

-யாழ் நிருபர்- யுத்திக எனும் தேசிய போதைப் பொருள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை…
Read More...

கசிப்புடன் பெண் கைது

-யாழ் நிருபர்- யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு “மேன் ஒஃப் ஈஸ்ட்” பட்டம் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- சமத்துவ பொங்கல் விழா நேற்று திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன், அனைத்து மதத்தவர்களும் பொங்கல் வைத்து…
Read More...

இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவி யாருக்கு?

இலங்கை தமிழரசுக்கட்சியின் கட்சியின் புதிய தலைவர் கடந்த ஞாயிறுக்கிழமை வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டார். நீண்டதொரு வரலாற்றைக் கொண்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்கு…
Read More...

தீயினால் 10 ஏக்கர் காணி எரிந்து நாசம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ட்ரத்தடன் தோட்டத்துக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணி தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த பகுதியில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீயானது…
Read More...

முகநூலில் விருப்பம் (like) தெரிவிப்பது கூட கருத்து தெரிவிப்பதுதான் இதற்கு கூட நீங்கள்…

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியான போது அதை சட்டமா அதிபர் திணைக்களம் ஆராயவில்லை என, ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். நிகழ்நிலை…
Read More...