தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்திய மீனவர்கள் கைது

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு தீவு கடற்கரையில் தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எருக்கலம்பிட்டி மற்றும்…
Read More...

மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள்

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- இன்று ஜனவரி 30 மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் அவரது படுகொலையின் பின்னால் நின்று செயற்பட்ட இந்துத்துவ…
Read More...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமையை தடுக்கும் மருந்து

முதுமையை தடுக்கும் இயற்கை மருந்தின் உற்பத்தி இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தின்…
Read More...

நடு வானில் விபத்துக்குள்ளான பெரசூட்

காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வின் போது ஏற்பட்ட அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். பெரசூட் சாகச ஒத்திகையின் போது இந்த…
Read More...

மட்டு கொக்கட்டிச்சோலை பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. கொக்கட்ச்சோலை முனைக்காடு களப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த…
Read More...

லடாக் யூனியன் பிரதேசத்தில் நில அதிர்வு

காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை  அதிகாலை  நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நில அதிர்வு…
Read More...

பெலியத்த நுழைவு பகுதியில் ஐவர் சுட்டுக் கொலை : மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது

தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த நுழைவு பகுதியில் கடந்த வாரம் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 33…
Read More...

கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி

பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விடயத்தை…
Read More...

தக்காளியின் விலை அதிகரிப்பு

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் தக்காளியின் விலை அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இந்தநிலையில் ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை 800 ரூபாயாக அதிகரித்துள்ளதாக…
Read More...

மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் மாயம்

கந்தளாய் குளத்தில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் இன்னும் வீடு திரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெவசிரி கம பகுதியை சேர்ந்த 40 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு…
Read More...