மூதூரில் கலை இலக்கிய கூடல்

-மூதூர் நிருபர்- மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் கலை இலக்கிய கூடல் நேற்று திங்கட்கிழமை மாலை அனாமிகா கலரியில் இடம்பெற்றது. இவ் கலை இலக்கிய கூடலில் நடனம்,பாடல்கள்…
Read More...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கல்

-யாழ் நிருபர்- டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கற்றல் கையேடு வழங்கும் பணி வெண்கரம் அமைப்பினால் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. வெண்கரம் அமைப்பின் சித்தங்கேணி…
Read More...

நாட்டில் “ஐஸ்” போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) அல்லது 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இந்த…
Read More...

ரஷ்ய ஜனாதிபதியின் இல்லம் மீது தாக்குதல்?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லம் ஒன்றின் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதலை நடத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மறுத்துள்ளார்.…
Read More...

வேலன் சுவாமியை சந்தித்து நலன் விசாரித்த கத்தோலிக்க மதகுரு

-யாழ் நிருபர்- அண்மையில் தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட வேலன் சுவாமி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் அவர்…
Read More...

சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு

பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை…
Read More...

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் காலமானார்!

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஷியா (Khaleda Zia), தமது 80 வது வயதில் காலமானார். உடல் நலக் குறைவினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக பங்களாதேஷ் தேசியக் கட்சி…
Read More...

நுரைச்சோலையின் 2 மின்பிறப்பாக்கிகள் செயலழப்பு!

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்தப்பணிகள் காரணமாக தற்போது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேசிய மின்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இன்று 50 மி.மீ-க்கும் அதிகளவான பலத்த மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்தப்…
Read More...

கிரிக்கெட் உலகில் ஒரு அதிசயம் – பூட்டான் வீரர் உலக சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பூட்டான் வீரர் சோமன் யெஷே படைத்த வரலாற்றுச் சாதனையை மையமாகக் கொண்ட செய்தித் தொகுப்பு இதோ: செய்தித் தலைப்பு: டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை: 8…
Read More...