கஞ்சாவை இலங்கையில் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய அமைச்சரவை அனுமதி?

கஞ்சாவை இலங்கையில் பயிரிட்டு ஏற்றுமதி செய்வது தொடர்பான யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெற்றதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்…
Read More...

எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களால் பணம்…
Read More...

வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு: 60 பேர் காயம்

இந்தியாவில் வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேச…
Read More...

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி

முற்றிலும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான முன்னோடித் திட்டத்தை கம்பஹாவை மையமாகக் கொண்டு…
Read More...

லிவ்-இன் உறவாளர்கள் தொடர்பில் வெளியான சட்டம்

லிவ்-இன் ரிலேஷன்ஷிப் எனப்படும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் அது குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று உத்தராகண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதாவில்…
Read More...

தனிபட்ட தகராறு: ஒருவர் பரிதாபமாக மரணம்

ஹம்பாந்தோட்டை தங்காலை குடாவெல்ல பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடாவெல்ல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு படுகொலை…
Read More...

50 பேக்கரிகள் மீது வழக்கு

நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிபடுத்தாத 50 பேக்கரிகள் மீது சோதனை நடத்தப்பட்டு, அந்த பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.…
Read More...

பூநகரியில் காணிகள் இல்லாதோருக்கு காணிகள் : அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

காணியற்ற மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து மரமுந்திரிகை செய்கையில் அவர்களை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விடயம்…
Read More...

யாழ்ப்பாணம் – சாவல்கட்டு மீனவர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் - சாவல்கட்டு மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம்…
Read More...

நியமனங்களின் அடிப்படையில் ஆசிரியர்களை நெறிப்படுத்த நடவடிக்கை

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம் வவுனியா கலாசார மண்டபத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. வடக்கு மாகாண  ஆளுநர்…
Read More...