எதிர்பார்த்த வருமான இலக்கைத் தாண்டி 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டிய சுங்கத் திணைக்களம்

2025 ஆம் ஆண்டு , இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானத்தை ஈட்டிய வருடமாக பதிவாகியுள்ளது என்றும், எதிர்பார்த்த வருமான இலக்கான 2115 பில்லியன் ரூபா வருமானத்தை தாண்டி, 300…
Read More...

களுத்துறை-நாகொடை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு!

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த…
Read More...

குரங்கு தாக்குதலுக்குள்ளான சிறுவன்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள 98ஆம் கட்டை அரபா நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் குரங்குக்கடிக்கு இலக்காகியுள்ளார் குறித்த சம்பவம் நேற்று…
Read More...

மறைந்த பிரபல பாடகி கலாசூரி லதா வல்பொலவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி…

மறைந்த பிரபல பாடகி கலாசூரி லதா வல்பொலவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த பொரளை ஜயரத்ன 'ரெஸ்பெக்ட்'…
Read More...

மழை மற்றும் வெள்ளத்தில் அழிவடைந்த அறுவடைக்கு தயாராக இருந்த பூசணி பயிர்செய்கை

சேருநுவர, ஸ்ரீமங்கலபுர பகுதியில் நீண்டகாலமாக பூசணி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவர், அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாரிய பொருளாதார இழப்புகளைச்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயம்!

கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார்…
Read More...

கிளிநொச்சி-முல்லைத்தீவு தனியார் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்!

கிளிநொச்சி முல்லைத்தீவு ஊடாக பயணித்த தனியார் பேருந்து மீது, கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில், முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி…
Read More...

சாய்ந்தமருது புலமைச் சிட்டுக்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் விழா

-சம்மாந்துறை நிருபர்- சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் இம்முறை (2025) இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் SHIMMERING SCHOLARS…
Read More...

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகையின் ‘திருகோணமலை சிறப்பிதழ்’ வெளியீடு

-கிண்ணியா நிருபர்- வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு கடந்த சனிக்கிழமை திருகோணமலை மாநகர சபை பொது நூலக கேட்போர் கூடத்தில் வாசல் வாசல் வாசகர் வட்டத்தின்…
Read More...

துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான 2026 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரு அறிக்கையை வெளியிட்ட…
Read More...