மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு

-களுவாஞ்சிக்குடி நிருபர்- மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை மாலை…
Read More...

சுவிட்சர்லாந்தில் ஜனவரி மாதம் 2768 பேர் புகலிடம் கோரியுள்ளனர்

சுவிட்சர்லாந்தில் கடந்த ஜனவரி மாதம் 2768 பேர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2023 டிசம்பர் மாதத்தை விட 23.4 சதவீதம் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

முழுமையாக குறைவடையும் மின்கட்டணம்

புதிய திருத்தத்தின் மூலம் ஒக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்டண சதவீதத்தை முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

மாணவர்களுக்கு இடையில் மோதல் : 17 பேர் காயம்

விக்டோரியா பகுதியில் இன்று புதன்கிழமை பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 17 மாணவர்கள் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயிற்சி ஒன்றிற்காக…
Read More...

பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

பாடசாலை மாணவி மீது இன்று புதன்கிழமை காலை மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மடிதியவெல…
Read More...

வீட்டின் கூரையில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழப்பு

புலத்சிங்கள பகுதியில் வீட்டின் கூரையில் இருந்து ஒருவர் நிலத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். தெரணியகல பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த…
Read More...

மட்டக்களப்பில் கணபதிப்பிள்ளை மோகனின் முயற்சியில் வீதிகள் புனரமைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று பிரதேச கிராமங்களான கொடுவாமடு காளி கோவில் வீதி, பன்குடாவெளி மயான வீதி ஆகிய இரு வீதிகளையும் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த…
Read More...

வீதிகளுக்கான பெயர்பலகை நடும் நிகழ்வும் பொங்கல் விழாவும்

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வீதிகளுக்கான பெயர்பலகை நடும் நிகழ்வும், பொங்கல் விழாவும் கடந்த…
Read More...

ஐப்பான் தூதரக பிரதிநிதிகளுடன் எம்.எஸ்.தௌபீக் சந்திப்பு

ஐப்பான் தூதரக பிரதிநிதிகளுடன் எம்.எஸ்.தௌபீக் எம்.பி சந்திப்பு; முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்..!!! -எஸ்.சினீஸ் கான்- இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதரகப்…
Read More...

நோயாளிக்கு கோவில் கும்பாபிஷேக காணொளியை காண்பித்து அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்

நோயாளி ஒருவருக்கு அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக  விழா வீடியோவைக் காண்பித்து வைத்தியர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா-ஆந்திரா மாநிலம்…
Read More...