கச்சத்தீவு திருவிழா : 4454 இலங்கை பக்தர்கள் பங்கேற்பு

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய நிலையில், 4454 இலங்கையர்கள் பங்கேற்றதுடன், இந்தியர்கள் குறிப்பாக தமிழ் நாட்டைச்…
Read More...

திருகோணமலையில் வயல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அண்மையில் உள்ள வயல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. வயல் உரிமையாளர்களினால்…
Read More...

திருகோணமலையில் மிதிவெடி கண்டுபிடிப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் மிதிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவிலாறு யுத்தத்தின்போது இந்த மிதிவெடி புதைக்கப்பட்டிருக்கலாம்…
Read More...

சுவிட்சர்லாந்தில் வையின் உற்பத்தி அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 101 மில்லியன் லீட்டர் வையின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட சுமார் இரண்டு மில்லியன் லீட்டர் அதிகமாகும். வேளாண்மைக்கான பெடரல் அலுவலகம்…
Read More...

படிக்க கூடாது என 9 வயது சிறுமியை தாக்கிய கொடூர தாய்

9 வயது சிறுமியை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் தாய் ஒருவர் மின்னேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிரித்தல  பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு…
Read More...

மோட்டார் சைக்கிளுக்கு வழி விட்ட பாரஊர்திக்கு நேர்ந்த கதி

கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை பார ஊர்தியொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த பார ஊர்தி ஒன்று…
Read More...

வரி அடையாள இலக்கம் தொடர்பில் நிதி அமைச்சு விளக்கம்

வரி பதிவுக்கான வரி அடையாள இலக்கம் வழங்குவது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 18…
Read More...

போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன் ஒருவர் கைது

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா கலந்த மதன மோதகம் போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 25…
Read More...

எல்ல மலையில் ஏறிய 22 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்ல மலையில் ஏறிய இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். மொரகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 22 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் எல்ல மலையில்…
Read More...

அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அழுகிய நிலையில் ‍பெண்ணொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியை சேர்ந்த சின்னத்துரை ஜெகதீஸ்வரி (வயது - 66)…
Read More...