மட்டக்களப்பில் ரயிலில் மோதி இளைஞன் மரணம்

மட்டக்களப்பில் - புலதுசி கடுகதி ரயிலில் மோதி இளைஞர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர். கருவப்பங்கேணி, சிவநாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த…
Read More...

கோள்மண்டலத்தை பொதுமக்கள் பார்வையிட தடை

இலங்கை கோள்மண்டலத்தை நாளை செவ்வாய் கிழமை  முதல் மார்ச் மாதம் 12 வரை பொதுமக்கள் பார்வையிட முடியாதவாறு மூடவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கோள் மண்டலத்தை அவசரமாக பழுதுபார்க்க…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 30 வயதுடைய…
Read More...

9 மாத குழந்தை முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி

நேபாளத்தில் நாடு முழுவதும் உள்ள 57 இலட்சம் சிறுவர்களுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 9 மாத குழந்தை முதல் 15 வயது…
Read More...

பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து

அம்பாறை உதேனிய ரணவிரு மாவத்தைக்கு அருகில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தின் போது பேருந்தில் 30 சிறுவர்கள் இருந்ததாக…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்பட,  நாட்டில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306 ரூபாய் 08 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன்,…
Read More...

சபாநாயகருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கைச்சாத்து

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி கைச்சாத்திட்டுள்ளது. இந்த பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ளது. இணையவழி…
Read More...

மக்கள் தமது காணிகளின் உரிமையை முழுமையாக பெறலாம் : தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கிலான “உரித்து” தேசிய வேலைத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கு துரித தொலைபேசி இலக்கமொன்று…
Read More...

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு "வான் சாகசம் - 2024" கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. "நட்பின் சிறகுகள்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம்…
Read More...