வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு

வெள்ளவத்தை – ராமகிருஸ்ணா மாவத்தை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த துப்பாக்கி பிரயோகம்…
Read More...

3 நாள் கிரிக்கெட் மென்பந்து சுற்று போட்டி

இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் பொத்துவில் கிளையின் அனுசரணையில் 3 நாள் கிரிக்கெட் மென்பந்து சுற்று போட்டி நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை பொத்துவில் ஜலால்தீன் பொது விளையாட்டு மைதான…
Read More...

1250 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி

ஜப்பானில் 1250 ஆண்டுகள் பழமையான ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க முதன்முறையாக பெண்களுக்கு அனுமதியளித்துள்ளது அந்நாட்டு அரசு. “ ஹட்கா மட்சூரி“ (Hadaka Matsuri) என்றழைக்கப்படும்…
Read More...

மூக்கில் குடிகொண்ட நூற்றுக்கணக்கான வண்டுகள்: மருத்துவர் அதிர்ச்சி

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில், மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொண்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவரது மூக்கில் நூற்றுக்கணக்கான வண்டுகள்…
Read More...

களுவாஞ்சிகுடி ஆர் டி எஸ் முன்பள்ளி பாடசாலையின் வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு

களுவாஞ்சிகுடி வடக்கு.01 கிராமத்தின் ஆர் டி எஸ் முன்பள்ளி பாடசாலையின் ''2024 புதிய மாணவர்களின் வரவேற்பும் தரம் 01 செல்லும் மாணவர்களை கௌரவிக்கும்' நிகழ்வும் சி. மூ. இராசமணிக்கம்…
Read More...

கனடாவில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்தவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் நேற்றையதினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். கனடாவில் வசிக்கும் சோதிலிங்கம் கந்தசாமி…
Read More...

திருமணமான சில மாதங்களில் தவறான முடிவெடுத்த ஆண்

-யாழ் நிருபர்- யாழில் நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை தவறான முடிவெடுத்து ஆணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவாயநம…
Read More...

யாழ் இந்தியத் துணைத் தூதராக சாய் முரலி கடமைகளைப் பொறுப்பேற்றார்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இந்திய துணை தூதராக சீமான் சாய் முரளி தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மருதடி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் கடமைகளைப்…
Read More...

கடலில் வீசிய தங்கம்: தேடும் பணியை கைவிட்ட அதிகாரிகள்

இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் இந்திய கடலோர பொலிஸ் படையினர்…
Read More...

இலங்கையில் மற்றுமொரு புதிய எரிப்பொருள் நிறுவனம்

இலங்கையின் எரிபொருள் சந்தையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சந்தையில் காலடி வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் "யுனைடெட் பெட்ரோலியம்"…
Read More...