கடமையில் இருக்கும்போதே பொலிஸ் பொலிஸ் சார்ஜன்ட் எடுத்த தவறான முடிவு

மாத்தறை – கொடவில நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் தமது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் இன்று செவ்வாய் கிழமை சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கொடவில பொலிஸ்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த…
Read More...

கனடா இலங்கை வர்த்தக மாநாடு மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

-கிண்ணியா நிருபர்- கனடா இலங்கை வர்த்தக மாநாடு (TDBC மற்றும் CSBC ) மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது திருகோணமலை மாவட்ட வர்த்தக சபைக்கும் (TDBC) கனடா இலங்கை வர்த்தக…
Read More...

பாரிய மரம் முறிந்து விழுந்து வீடு முற்றாக சேதம்

-பதுளை நிருபர்- பசறை கமெவெல 4 ம் கட்டை கம்மான பகுதியில் வீடொன்றின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று…
Read More...

மரக்கறிகளின் விலையில் மாற்றம்

மரக்கறிகளின் விலை இன்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இதன்படி தம்புள்ளை விசேட பொருளாதார நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 310 ரூபாயாக பதிவாகியுள்ளது.…
Read More...

கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி கைது

காலியில் நேற்று திங்கட்கிழமை இயங்கும் நிலையில் இருந்த கைத்துப்பாக்கியுடன் யுவதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி, இக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே…
Read More...

தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு

-வெள்ளாவெளி நிருபர்- மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தாய்மொழி தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி…
Read More...

கணவரின் தாக்குதலில் மனைவி உயிரிழப்பு

புத்தளம், நுரைச்சோலை பிரதேசத்தில் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய் கிழமை உயிரிழந்துள்ளார். நுரைச்சோலை பிரதேசத்தை…
Read More...

அதிவேக நெடுஞ்சாலை விபத்து: பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களின் பரிதாபம்

தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேக வீதியில் பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களே இவ்வாறு…
Read More...

குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் பெரும் சிரமம்

-அம்பாறை நிருபர்- குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தினமும் 300இற்கும்…
Read More...