72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை

தந்தை ஒருவர் மகளை முதியவருக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆலம் சையது என்பவர் தனது 12 வயது மகளை 72 வயது முதியவரான ஹபீப் கான்…
Read More...

மட்டக்களப்பில் யானை தாக்கி முதியவர் பலி

மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு இலக்கான வயோதிபர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெல்லாவெளி, விவேகானந்தபுரம் பகுதியை சேர்ந்த பிள்ளையான்குட்டி புலேந்திரன் (வயது -…
Read More...

சிறுவர்களிடையே பரவும் வைரஸ்

இன்ஃபுளுவென்சா வைரஸ் தற்போது சிறுவர்களிடையே பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் சுவாசக் குழாயைப் பாதிப்பதன் காரணமாக காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி,…
Read More...

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று பிற்பகல்…
Read More...

மட்டு ஆரையம்பதியில் புதிய பொதுச் சந்தை கட்டடதொகுதியை திறந்து வைத்தார் கிழக்கு ஆளுனர்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச சபை தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரையம்பதி பொதுச் சந்தையில் அமைக்கப்பட்ட நான்கு கட்டடத் தொகுதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து…
Read More...

சொத்து வரிக்குப் பதிலாக வாடகை வருமான வரி

2025 ஆம் ஆண்டளவில் நாட்டில் சொத்து வரியை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின்…
Read More...

தொடரும் தனியார் மற்றும் அரச பேருந்தின் சாரதிகளுக்கிடையிலான மோதல்

-பதுளை நிருபர்- ஹொப்டன் பகுதியில் தனியார் மற்றும் அரச பேருந்தின் சாரதி நடத்துநர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் கைது…
Read More...

மீன்பிடி தடை காலம் முடிவடைந்து மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம்

மீன்பிடி தடை காலம் 60 நாட்கள் முடிந்து மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வலையில் எதிர்பார்த்த மீன்கள் கிடைக்காமை மற்றும் மீனவர்கள் பிடித்து வந்த இறால், நண்டு, மீன்களுக்கு…
Read More...

சிறைச்சாலை அதிகாரி போதைப்பொருளுடன் கைது

மொரட்டுவை, மொரட்டுமுல்ல பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அக்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் இரண்டாம் நிலை…
Read More...

சமூக நல உதவும் கரங்கள் அமைப்பின் பட்டமளிப்பு விழா

-அம்பாறை நிருபர்- சர்வதேச தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) சமூக நல உதவும் கரங்கள் அமைப்பு நடாத்திய டிப்ளோமா மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் பட்டமளிப்பு விழா கல்முனையில் இடம்பெற்றது.…
Read More...