இலங்கையில் டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288.65 ஆகவும் விற்பனைப் பெறுமதி 297.65 ஆகவும்…
Read More...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 7 நட்சத்திர மதிப்பீட்டை மீட்டது

விமானி அறை நெறிமுறைகளை மீறியதற்காக விமானிக்கு எதிராக விமான நிறுவனம் விரைவான நடவடிக்கை எடுத்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட விமானப் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு தரமதிப்பீட்டு…
Read More...

ஆறு மாதங்களாக தந்தையிடமிருந்து பதில் இல்லை: வெளிநாட்டிலிருந்து வந்த மகனுக்கு அதிர்ச்சி

களுத்துறை நாகொட பகுதியில் இத்தாலியிலிருந்து வந்த மகன் தந்தையின் எலும்புக்கூட்டை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், களுத்துறை நாகொட பகுதியில்…
Read More...

இன்றைய தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. தங்கத்தின் இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 801,443 ரூபாவாக…
Read More...

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி

நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கணக்கில் உர மானியத்துக்கான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு விவசாயிக்கு 15,000 ரூபா வங்கிக்…
Read More...

சுவிட்சர்லாந்தில் நீல நிற ஓட்டுநர் உரிமம் நவம்பர் முதல் செல்லுபடியாகாது

சுவிட்சர்லாந்தில் நீல நிற ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் அனைவரும் கடன் அட்டை வடிவில் (குயுமு) ஓட்டுநர் உரிமத்திற்கு உடனடியாக மாற்றும் பொலிசாரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நீல…
Read More...

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ  வாகனத்தைப்…
Read More...

முதன்மை பணவீக்கம் வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள…
Read More...

வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்…
Read More...

பொதுத் தேர்தல்: 439 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 439 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி தேர்தல் விதிமுறைகளை…
Read More...