மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.… Read More...
ஏறாவூர் நிருபர் - உமர் அறபாத் -
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு கடுகதி புகையிரதத்தில் மோதுண்டு ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் இன்று வியாழக்கிழமை இரவு… Read More...
நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற புலனாய்வு அறிக்கையின்… Read More...
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்களை பல அரசியல்வாதிகள் மற்றும் மண் மாபியாக்களால் அழிக்கப்பட்டு வருகின்றது அதேபோல பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அநீதிகள் இடம்பெற்று வருகின்றது எனவே… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள்… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் - வடமராட்சி, நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் - மருதங்கேணி பகுதியில் நேற்றையதினம் புதன்கிழமை தனித்திருந்த 10 வயதுச் சிறுமி ஒருவர் 60 வயது முதியவரால் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.… Read More...
எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 196 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல்… Read More...
துபாயில் பாலைவனத்தில் உபரில் முன்பதிவு செய்து ஒட்டக பயணம் மேற்கொண்டதாக தெரிவித்து வெளிவந்த வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில், இரண்டு… Read More...
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நவம்பர் 18 ஆம்… Read More...