வாகன இறக்குமதிக்கான அனுமதி பிற்போடப்பட்டுள்ளது!

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு…
Read More...

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மாத்தளை - வில்கமுவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வில்கமுவ – பெரகனத்த பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவனே சம்பவத்தில் பலியாகியுள்ளார். உயிரிழந்த…
Read More...

உறவினர்களை சந்திக்க லண்டனிலிருந்து நாட்டுக்கு வந்தவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கணேசராசா தியாகராசா (வயது 56)…
Read More...

வேட்பாளர் ஏற்பாடு செய்த விருந்துபசாரத்தை தடுத்து நிறுத்திய தேர்தல் கண்காணிப்பு குழு!

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டத்தில் 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவர், தனது ஆதரவாளர்களுக்காக பண்டாரவளை பகுதியில் உள்ள விடுதி…
Read More...

யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த பெண் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த…
Read More...

தோல்வியில் முடிவடைந்த ஜனாதிபதியின் IMF பேச்சுவார்த்தை – சஜித் பிரேமதாச

துரிதகதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படாவிட்டால், நாடு மீண்டும் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியேற்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சஜித்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மழையுடனான வானிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை…
Read More...

நாட்டிலுள்ள சுற்றுலாத் தளங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தல்

நாட்டிலுள்ள சுற்றுலாத் தளங்கள் மற்றும் பிரதான பகுதிகளில் எந்தவொரு ஆபத்தான அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த விடயம்…
Read More...

நீராடச் சென்ற இளைஞர் உயிரிழப்பு

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தபுடுவ பகுதியில் அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

இலங்கையில் குடும்பமொன்றின் மாதாந்த செலவில் வீழ்ச்சி

நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் குடும்பமொன்றின் மாதாந்த செலவில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த…
Read More...