யாழில் சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

-யாழ் நிருபர்- சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும் – மீனவர்கள் மத்தியில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

-கிண்ணியா நிருபர்- வரலாற்று ரீதியாக இலங்கையின் மீனவ சமூகத்தின் தாயகமாக சிறந்து விளங்கும் திருகோணமலை நகரத்தில் மீன்பிடித்தல் என்பது இங்கு ஒரு தொழில் மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை…
Read More...

யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது செலவில் நினைவுத் தூபி அமைக்கத் தயார் – அங்கஜன் இராமநாதன்

-யாழ் நிருபர்- உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்தச் செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.…
Read More...

தமிழரசுக் கட்சியால் சிதைக்கப்பட்ட தமிழ் தேசியத்தை மாம்பழ சின்னம் மீளுருவாக்கும்!

-யாழ் நிருபர்- தமிழரசுக் கட்சியால் சிதைக்கப்பட்ட தமிழ் தேசியத்தை  மீள உருவாக்குவதில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படும் என…
Read More...

பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை: தெளிவுபடுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.…
Read More...

காணி பொலிஸ் அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு தேவை – சிங்கள இளைஞர்கள்

-யாழ் நிருபர்- காணி பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கி, 13வது சீர்திருத்தத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும், மாகாணசபை முறைமை மூலம் தமிழ்…
Read More...

கருணா அம்மானின் கட்சி வேட்பாளர்கள் மீது பிரபல கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல்!

மட்டக்களப்பில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின்…
Read More...

சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானசேவை

இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புதிய விமான சேவை நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை…
Read More...

காதலியின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய காதலனுக்கு நேர்ந்த கதி

இரத்தினபுரி பகுதியில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக்கூறி காதலியிடம் பணம் பறித்த காதலனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரியில் 11 மாதங்களுக்கு…
Read More...