போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

கம்பஹா - மினுவாங்கொட வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பொலிஸாருக்கு…
Read More...

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை நவம்பர் மாதத்திற்கு மாற்றமில்லாமல் இருக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, நவம்பர் மாதத்துக்கான லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலையில்…
Read More...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சத்திரசிகிச்சை கட்டடத் தொகுதி கையளிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசினால் நிர்மானிக்கப்பட்ட புதிய சத்திரசிகிச்சை கட்டடத் தொகுதி கையளிப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது…
Read More...

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

நாட்டின் பல பகுதியில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டவரி அண்மையில் 20…
Read More...

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலக்கவுள்ள யாழ். சிறுமி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் கஜிஷனா தர்ஷன் என்ற சிறுமி, சதுரங்க துறையில் தேசமே கொண்டாடும் வகையில் சாதனைகளை படைத்து…
Read More...

வரப்புயர மரநடுகையின் ஆரம்ப நிகழ்வு!

தமிழர்களின் புனித மாதமான நவம்பர் மாதத்தில் சூரிச் சிவன்கோயில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பேசிவ இளம் தொண்டர் சபையின் நிதி அனுசரணையில் வரப்புயர மரநடுகையின் ஆரம்ப நிகழ்வு…
Read More...

அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் : அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை…
Read More...

மன அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிக்கின்றீர்களா : உங்களுக்கான தீர்வு

🔥தற்போதைய காலத்தில் நிலவும் பரபரப்பான சூழல் மற்றும் தனிப்பட்ட பல பிரச்சினைகள் காரணமாக நாம் அனைவரும் அதிகளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றோம். 🔥இந்த மன அழுத்தத்திலிருந்து வெளி…
Read More...

சிறிதரன் விரைவில் முகவரி அற்றுப் போய் விடுவார்! – ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா

-யாழ் நிருபர்- தமிழரசு கட்சியில் 14 வருடங்கள் பல்வேறு பதவி நிலைகளை வகித்த எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆசை இருந்திருந்தால் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் போட்டியிடாமல் வேறு கட்சி…
Read More...

பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று திங்கட்கிழமை அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த…
Read More...