மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் மூவர் கைது!

மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்துப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் பயங்கரவாத…
Read More...

எரிபொருட்களின் விலையில் மாற்றம்!

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக…
Read More...

காத்தான்குடியில் சகல பிரத்தியேக வகுப்புகளையும் உடனடியாக நிறுத்துமாறு அறிவித்தல்!

சகல பிரத்தியேக வகுப்புகள் நடாத்தும் நிறுவனங்கள், ஆசிரியர்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயசிறீதர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,…
Read More...

நிந்தவூர் மத்ரஸா மாணவனின் ஜனாஸா பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின் நல்லடக்கம்

ஐந்து நாட்களுக்கு பின்னர் இன்று காலை கண்டெடுக்கப்பட்ட நிந்தவூர் மத்ரஸா மாணவன் கலீல் தஷ்ரீக் ஜனாஸா சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயம் மைதானத்தில் பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின்…
Read More...

அரச துறையில் அதிக பணியாளர்களை கொண்ட நாடு இலங்கை!

ஆசிய நாடுகளிலேயே இலங்கையில் தான் அரச துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது, என வெரிட்டே ரிசேர்ச்சின் (Verite Research)பப்ளிக் பினான்ஸ் (publicfinance.lk )  இணையத்தளம்…
Read More...

ஹெல்மெட்டை மாற்றி நிச்சயதார்த்தம்

இந்தியா - சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் ஜோடி தலைக்கவசத்தை (ஹெல்மெட்டை) பரஸ்பரமாக மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ள நிகழ்வானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை…
Read More...

மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும்?

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பயிர்கள் நாசமடைந்துள்ளமையினால் ஏற்கனவே அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என, மத்திய மாகாண விவசாய…
Read More...

இலங்கையில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சூறாவளி புயல் , கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கை அனுபவிக்கும் பகுதிகளில் நீரினால் பரவும் மற்றும் தொற்று நோய்கள் பரவுவது குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.…
Read More...

காட்டு யானை தாக்குதலில் கடற்படை உத்தியோகத்தர் பலி

வவுனியா - புனேவ கடற்படை முகாமில் கடமையாற்றும் 41 வயதுடைய கடற்படை அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்கியதில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்…
Read More...

மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் குறைவு : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள…

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. காற்றின் தரச்சுட்டெண் குறியீடானது 50 சதவீதத்தை…
Read More...