சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலையையடுத்து,…
Read More...

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

பதுளை மாவட்டத்தின் வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலதொட்டஎல்ல பிரதேசத்தில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று…
Read More...

வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் பலி

கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செல்ல கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த எச்.கே. பிரசன்ன குமார…
Read More...

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை

சீரற்ற காலநிலையினால் ஆறு வகையான பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை தங்களுக்கு போதுமானதல்ல என கமநல அமைப்புகள் தெரிவிக்கின்றன. சீரற்ற…
Read More...

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68 அமெரிக்க டொலராக…
Read More...

மட்டக்களப்பு , அம்பாறையில் சுனாமி : வதந்தி நம்ப வேண்டாம்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில பகுதிகளில் கடல் உள்வாங்கியதை அடுத்து சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என, அம்பாறை மாவட்ட செயலகத்தின் மாவட்ட…
Read More...

சுனாமி பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் நிற்கும் மக்கள்!

மட்டக்களப்பு நாவலடி பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறுவதை  அவதானிக்க முடிகின்றதுடன்,  கடல் நீர் உள்வாக்கப்படுவதாக குறித்த பிரதேச மக்கள் அச்சமடைந்து வீதிகளில்…
Read More...

மட்டக்களப்பில் கடல் உள்வாங்கியுள்ளதா? சுனாமி எச்சரிக்கையா?

மட்டக்களப்பு கல்லடி நாவலடி உள்ளிட்ட சில பகுதிகளில் கடல் உள்வாங்கியுள்ளதாகவும் சுனாமிக்கான அறிகுறி தென்படுவதாக தெரிவித்தும் தகவல் பரப்பப்பட்டதையடுத்து பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.…
Read More...

கிழக்கின் கல்வி ஒளிக்காக முன்னுதாரணமாகச் செயற்பட்ட கலைமகளை வாழ்த்துகிறோம்!

கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமாருக்கு மட்டக்களப்பு கல்விச் சமூகம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கல்விச் சமூகம் சார்பாக…
Read More...

சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான ஃபெங்கல் புயல் 12 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கல் புயல் சென்னைக்கு அருகில் 140…
Read More...