சிந்துஜாவிற்கு நீதி கேட்டு ஜனநாயக போராட்டத்துக்கு அழைப்பு

-மன்னார் நிருபர்- மன்னாரில் சிந்துஜாவிற்கு நீதி கேட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனநாயகப் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.…
Read More...

மா ஓயாவில் மூழ்கி ஒருவர் பலி

புத்தளம் மாவட்டம் நால்ல, கீலம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மா ஓயாவை கடக்க முயன்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நால்ல, திவுல்தெனிய பிரதேசத்தை…
Read More...

சிரியாவில் மீண்டும் நிலநடுக்கம்

சிரியாவில் ஹமா நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது உள்ளூர் நேரப்படி இரவு 11:56 மணியளவில், 3.9 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர்…
Read More...

இந்துக்கள் மீது தாக்குதல்: ஐ.நா கவலை

பங்களாதேஷில் வாழும் இந்துக்களுக்கு எதிராகப் பரவலாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளதுடன்,…
Read More...

மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் காரியாலயம் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. இக்காரியாலயம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்…
Read More...

ஆட்டோவில் பயணித்த 8 மாத குழந்தை உட்பட மூவர் பலி மூவர் படுகாயம் – வீடியோ இணைப்பு

கொழும்பு - கண்டி வீதியில் வேவெல்தெனிய பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பணிபுரிய 31 வைத்தியர்களுக்கான நியமனம் மற்றும் செயலமர்வு

அரச வைத்திய பீடங்களில் பட்டப்படிப்பை முடித்த பின்பு போதனா வைத்தியசாலைகளில் உள்ளகப் பயிற்சியைப் பெற்று வெளியேறிய 31 வைத்தியர்களுக்கான, நியமனம் வழங்கும் செயலமர்வு இன்று திங்கட்கிழமை…
Read More...

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக முகப்புத்தகத்தில் எழுதியவருக்கு யாழ் போதனா வைத்தியசாலையில்…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை, வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர்…
Read More...

சனி பகவானுக்கு பிடித்த ராசிகள்

சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் 🔷கிரகங்களில் சனி மிக முக்கியமான கிரகம். சனி அனைவரையும் பாதிக்கிறது. ஜாதகத்தில் சனி சாதகமாக இருந்தால் நல்ல பலனைத் தரும். அதே சனிபகவான் கோபமாக இருந்தால்…
Read More...

கல்முனை பிராந்தியத்தில் யுக்திய பரிசோதனை நடவடிக்கை

சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில்  யுக்திய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சோதனை…
Read More...