வெருகல் முருகன் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தனை நோக்கிய யாத்திரை

-மூதூர் நிருபர்- வெருகல் முருகன் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தனை நோக்கிய பாதயாத்திரையில் 8 பேரைக் கொண்ட பக்த அடியார்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 7ஆம் திகதி வெருகல் முருகன் ஆலயத்தில்…
Read More...

பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- கல்வி அமைச்சின் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான நடாத்தப்பட்ட பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான…
Read More...

தமிழர் நிலங்களில் விகாரை அமைப்பதை தடுக்காத ஆளுநர் ஆலய விடயத்தில் தலையிட தேவையில்லை!

திருகோணமலையில் திருக்கோணேச்ச ஆலய விவகாரத்தில் அப்பட்டமான விடயங்களை கூறி நிர்வாகத்தை கலைத்து இடைக்கால நிருவாகம் ஊடாக தங்களும் இணைந்து செயற்படுவதற்கு கிழக்கு ஆளுநர் முயற்சிப்பதை உடன்…
Read More...

இடது கை பழக்கம் உள்ளவர்களின் குணங்கள்

இடது கை பழக்கம் உள்ளவர்களின் குணங்கள் ⭕உலகில் பிறந்த பெரும்பாலானோர் தங்களின் எந்த ஒரு செயல்பாடுகளையும் வலது கைகளில் தான் செய்வார்கள். ஆனால் சிலர் இடது கைகளில் செய்வார்கள். இடது கை…
Read More...

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினதும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்முனை…
Read More...

28 வைத்தியர்கள் கல்முனை பிராந்தியத்துக்கு சுகாதார அமைச்சினால் நியமனம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட வைத்தியர்களில் 28 பேர் சுகாதார அமைச்சினால்…
Read More...

என்னையும் கடந்த கால ஜனாதிபதிகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் – சஜித் பிரேமதாச

தமக்கு இதுவரையில் பதவி அதிகாரம் கிடைக்கப்பெறாத நிலையில் தம்மையும் கடந்த கால ஜனாதிபதிகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.…
Read More...

மீன் ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் இ.போ.ச பேரூந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

மீன் ஏற்றிச் செல்லும் வண்டி மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மோதியதில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை அம்பாறை மாவட்டம்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.0812 ஆகவும் விற்பனை விலை ரூபா 304.2751 ஆகவும்…
Read More...

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறிவந்த கும்பல் கைது

இந்தியாவில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் செய்து கண்டறிந்து கூறிவந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். சீங்கேரி கூட்டுச்சாலையில்…
Read More...