Browsing Tag

news paper tamil

ஏஞ்சல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் மூலமாக உதவிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு தன்னாமுனையில் நேற்று திங்கட்கிழமை  ஏஞ்சல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் மூலமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி…
Read More...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது. நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 7.0 மெக்னிடியுட்டாக பதிவானதாக ஐரோப்பிய - மத்திய…
Read More...

கிழக்கில் கடும் வறட்சி : வெளிநாட்டு பறவைகள் சஞ்சாரம்

-அம்பாறை நிருபர்- காலநிலை மாற்றத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை,  மட்டக்களப்பு மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுவதுடன் வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது சஞ்சரிப்பதை…
Read More...

வெருகல் பகுதியில் இயற்கையை பாதுகாக்க முயன்ற இருவர் பொலிசாரால் கைது

-திருமலை நகர செய்தியாளர்- வெருகல் பிரதேசத்தின் வட்டவான் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த இருவரை ஈச்சிலம்பற்று பொலிசார் நேற்று திங்கட்கிழமை இரவு 9.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.…
Read More...

கச்சதீவை மீட்டால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

கச்சதீவை மீட்போம் என தமிழக மீனவ மக்களிடம் கூறும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் இந்திய மீனவர் அத்துமீறிய…
Read More...

பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் பதவி: ஜனாதிபதியிடம் முறையிட…

-யாழ் நிருபர்- வடமாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளராக கடமையாற்றும் திருவாகரனுக்கு சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் பதவி வழங்க வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் நடவடிக்கை…
Read More...

“மணமகள் சந்தை” : அலைந்து திரிந்து மனைவியை கொள்வனவு செய்யும் ஆண்கள்!

நம் அன்றாட வாழ்க்கையில் இதுவரை பல வகையான சந்தைகளை பார்த்திருப்போம், கேள்வியும்பட்டிருப்போம். ஆடை சந்தைகள், காய்கறி சந்தைகள், செல்லப்பிராணி சந்தைகள், தானிய சந்தை என சொல்லிக்கொண்டே…
Read More...

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கல்விச்சுற்றுலாவிற்காக உதவி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் கல்விச் சுற்றுலா மற்றும் திருத்தல யாத்திரைக்கான நிதி உதவியாக ரூபா 100,000 நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

இந்தியா சென்ற ஜனாதிபதியால் எமக்கு பயனில்லை: புனிதப் பிரகாஷ்

அண்மையில் இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்…
Read More...

‘இருளின் ஓசை’ குறும்படம் ஆரம்பம்

‘இருளின் ஓசை’ என்ற பெயரில் குறும்படம் ஒன்றை தயாரிப்பதற்கான ஆரம்ப பூஜை கடந்த புதனன்று கொழும்பு-11, செட்டியார் தெருவிலுள்ள ஸ்ரீமுத்து விநாயகர் ஆலயத் தில் நடைபெற்றது.…
Read More...