Browsing Tag

news now sri lanka

தாயும் அவரது 11 மாதக் குழந்தையும் கொடூரமான முறையில் படுகொலை

24 வயதுடைய தாயையும் அவரது 11 மாதக் குழந்தையையும் கொடூரமான முறையில் படுகொலை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச்…
Read More...

தண்டவாளத்தில் தலை வைத்து தன் உயிரை மாய்க்க முயற்சித்த நபர் கைது

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.55 மணிக்கு புறப்பட இருந்த புகையிரதத்திற்கு முன்னால்   தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை…
Read More...

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதி போக்குவரத்து குறித்து வெளியான அறிவிப்பு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்…
Read More...

நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் மிளகாய் பொடி : பொலிஸ் மீது குறவர் இன பெண்கள் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறவர் இன மக்களில் சிலர் நேற்று வெள்ளிக்கிழமை சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். இந்த முறைப்பாட்டை அடுத்து பாதிக்கப்பட்ட…
Read More...

வவுனியா துப்பாக்கி சூட்டில் குடும்பஸ்தர் பலி

வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா வடக்கு பட்டிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அழகையா…
Read More...

மிஸ் நெதர்லாந்து கிரீடத்தை வென்ற திருநங்கை

இந்த ஆண்டு திருநங்கை மாடல் அழகி நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்றுள்ளார். டச்சு மாடல் ரிக்கி வலேரி கோல் (வயது - 22) இந்த ஆண்டு மிஸ் நெதர்லாந்து கிரீடத்தை வென்றது முழு…
Read More...

காதலர்களை வாடகைக்கு எடுக்க முடியும் ஆனால் முன் பதிவு கட்டாயம்

உலக அளவில் காதலும், திருமணமும் ஒவ்வொரு தன்மையைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டு கலாச்சாரமும் தங்கள் இயல்புக்கு ஒத்த காதலையும், திருமண நடைமுறையையும் கொண்டுள்ளன. ஆனால், எல்லா நாட்டிலும்…
Read More...

கடிதங்கள் முச்சக்கர வண்டிகள் மூலம் விநியோகம்

தபால் சேவையின் நவீனமயப்படுத்தலின் கீழ் நாடு பூராகவும் 1,000 முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தபால் விநியோகத்திற்காக நீண்டகாலமாக களத்தில் பயன்படுத்தப்படும்…
Read More...

2024 ஆம் ஆண்டு 25 பொதுவிடுமுறைகள்

2024 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் …
Read More...

கவிஞர் மன்னாரமுது அஹ்னாப் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்: இலங்கை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது

நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட கவிஞர் அரசாங்கத்தின் பயங்கரவாத பட்டியலில் மன்னாரமுது அஹ்னாப் என தமிழ் வாசக சமூகத்தின் மத்தியில் நன்கு அறியப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசிம்…
Read More...