Browsing Tag

news 9 australia

பல பகுதிகளில் மின் தடை

அதுருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அதுருகிரிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு…
Read More...

கடற்கரையில் உலாவும் முதலை

பாணந்துறை கடற்கரை பகுதியில் முதலை ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பகுதியில் கரையோரம் உள்ள பாறையின் அருகே நேற்று வெள்ளிக்கிழமை மாலை 07 அடி அளவு கொண்ட முதலை…
Read More...

இலங்கையின் பாதாளகுழு உறுப்பினர் பிரான்சில் கைது

'ரத்மலானே குடு அஞ்சு' என அழைக்கப்படும் பாதாள உலக நபரான சிங்கரகே சமிந்த சில்வா பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக, இன்டர்போல் இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.திட்டமிட்ட குற்றச்…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் சுதந்திரத்தை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்கள் சுதந்திரமாக பயணிப்பதற்கு தேவையான சூழலை தயார்படுத்துமாறு, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பணிக்குழாம்…
Read More...

வைத்தியசாலை வார்டினுள் நுழைந்து கத்திகுத்து : இளைஞர் உயிரிழப்பு

வாள்வெட்டுக்கு இலக்காகி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.மதவாச்சி…
Read More...

அழகு நிலையத்திற்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுவந்த பெண் கைது

அளுத்கம பிரதேசத்தில் பெண்கள் அழகு நிலையமொன்றிற்கு தேவையான மின்சாரத்தை சட்டவிரோதமாக பெற்று வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவரையே…
Read More...

சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்ற அறுவர் கைது

-கிளிநொச்சி நிருபர்-அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில்…
Read More...

மட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் நினைவேந்தல்

தராகி என்று உலகளவில் பேசப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் நினைவு தினம் இன்று சனிக்கிழமை காலை 9.00மணிக்கு மட்டக்களப்பில் இடம்பெற்றது..மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு…
Read More...

வெசாக் தோரணைகளுக்கு அதிக கேள்வி

இந்த வருடம் வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு தோரணைகள் அமைப்பதற்கு அதிக கேள்வி நிலவும் எனவும் இதன் மூலம் அதிக செலவை ஏற்க நேரிடும் என தோரணை நிர்மாணிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

போதை மருந்துக்காக குழந்தையை விற்ற தாய்

பராகுவே நாட்டில் போதை மருந்துக்காக தாய் ஒருவர் தனது மகளை இளைஞர் ஒருவருக்கு விற்ற நிலையில் அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.போதை பழக்கத்திற்கு அடிமையான (வயது - 42) ஆரேலியா…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க