Browsing Tag

news 24 hours

வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

வவுனியா - ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுந்தரபுரம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வாளால் வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.சுந்தரபுரத்தைச் சேர்ந்த 31 வயதுடையவரே…
Read More...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை முன்னெடுத்த முப்படையினர்

புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தின் கீழ் திருகோணமலை கடற்கரை பகுதி இன்று வெள்ளிக்கிழமை சுத்தம் செய்யப்பட்டது.குறித்த திட்டத்தினை திருகோணமலை நகரசபை மற்றும்…
Read More...

பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை!

கொழும்பு கிரிபத்கொடை மாயா மாவத்தையில், நேற்று வியாழக்கிழமை பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை, பொலிஸ் சிறப்புப் படையினர் சுற்றி வளைத்ததுடன், ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.…
Read More...

கடந்த சில வாரங்களாக பெய்ரா ஏரியின் மையத்தில் சந்தேகத்திற்கான முறையில் பறவைகளின் சடலங்கள் மிதக்கின்றன

கொழும்பு சுற்றுலா தலமான பெய்ரா ஏரியின் நீர்நிலையின் மேற்பரப்பில் கடந்த சில வாரங்களாக ஒரு இரசாயனம் கலந்ததன் காரணமாக சர்ச்சையின் மையத்தில் இரண்டு டசின் வாத்து மற்றும் பெலிகன் பறவைகள்…
Read More...

நிந்தவூர் ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டம்

-அம்பாறை நிருபர்-அம்பாறை - நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பை உரிய முறையில் மேற்கொள்ளாமை தொடர்பில் கேள்வியெழுப்பிய சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலிக்கு இடமாற்றம்…
Read More...

100 பில்லியன் ரூபாய் வருமானத்தை இழந்த சுங்கம்

உரிய வகையில் வரி தீர்மானம் மேற்கொள்ளப்படாததன் காரணமாக கடந்த 5 வருட காலப்பகுதியில் நாட்டிற்கு 100 பில்லியன் ரூபாய் சுங்க வருமானம் கிடைக்காது போயுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள்…
Read More...

மட்டு.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில், 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில்…
Read More...

யாழில் ஆரம்பமாகிய உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது.…
Read More...

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

-யாழ் நிருபர்-மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More...

பரீட்சை எழுதிய 319,284 மாணவர்களில் 51,244 மாணவர்கள் சித்தி!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், கிட்டத்தட்ட 16.05 வீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பரீட்சை…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க