Browsing Tag

news 1st today

50 ரூபா தராததால் கத்தியால் குத்தி கொலை!

50 ரூபா பணத் தகராறில் கல்கிஸ்ஸ உணவகம் ஒன்றின் உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரைக்…
Read More...

மட்டக்களப்பில் நீதி அமைச்சின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அகதிகளின் பிரச்சனைகள்…
Read More...

க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வௌியானது

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச்…
Read More...

மட்டு.கல்லடி கடற்கரை தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம்

-மட்டக்களப்பு நிருபர் - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாநகர சபையினால் கல்லடிக் கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டமொன்று இன்று…
Read More...

தந்தை தூக்கில் தொங்குவதை வீடியோ எடுத்த 4 வயது மகன்

இந்தியா-ஆந்திராவில் தந்தை தற்கொலை செய்து கொண்டதை 4 வயது மகன் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடப்பா நகரில் உள்ள சிலக்கலபவி என்ற பகுதியில் இந்த சம்பவம்…
Read More...

நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த பெண்

இந்தியா - மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் விதிஷா என்ற பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு, சுகி செவானியா கிராமத்தில் வசிக்கும் இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. பெண்ணின் கணவர் தனியார்…
Read More...

அயடின் கலந்த உப்பு பையில் கல் : எச்சரிக்கை!

நாட்டில் விற்பனையாகும் பொதி செய்யப்பட்ட அயடின் கலந்த உப்பில் கற்கள் கலந்திருப்பதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். "மிகவும் தூய்மையான முறையில் தயாரிக்கப்பட்டது, பாவனைக்கு முன் உப்பை…
Read More...

இந்த வருடம் இதுவரை 23 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில்,  23 பேர் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

ஐபிஎல் 2023 : இறுதிப்போட்டி நாளை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மும்பைக்கு இறுதி தேர்வு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனையடுத்து…
Read More...

இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கையில் மருந்து பற்றாக்குறை அபாயக் கட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலி நிவாரணிகள், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோயாளிகளுக்கான…
Read More...