Browsing Tag

news 1st today

இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலை கிளையினரின் இரத்ததான முகாம்

-திருகோணமலை நிருபர்- இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலை கிளையின் இரத்த தான முகாம் திருகோணமலை உட் துறைமுக வீதியில் அமைந்திருக்கும் சங்க மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…
Read More...

மீனவ அமைப்புகளுக்கிடையிலான சந்திப்பு!

-யாழ் நிருபர்- அகில இலங்கை பொது மீனவர் சங்க சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கும் யாழ் மாவட்டத்தின் அம்பாள் கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில்…
Read More...

ஈழத்து சிதம்பர மடாலய விவகாரம் தொடர்பில் முடிவு!

-யாழ் நிருபர்- ஈழத்தைச் சிதம்பரம் காரைநகர் சிவனாலயத்தில் மாணிக்கவாசகர் மடாலயம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு அதன் தலைவர் நாகரத்தினத்தை நேரில் சென்று…
Read More...

அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த இலங்கை யாழ் பயணி விமானத்தில் உயிரிழந்துள்ளார்

அவுஸ்ரேலியா-மெல்பேர்னில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வந்த யாழ் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலம் கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த ரத்னலிங்கம்…
Read More...

மட்டக்களப்பு மாணவன் பாக்குநீரிணையை நீந்தி கடந்து சாதனை

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்திய இலங்கை கடற்பரப்பை நீந்தி கடந்து புதிய சாதனை…
Read More...

ஈழத் தமிழர்கள் யாரையும் தாங்கி வாழத் தேவையில்லை

யாழ். பல்கலைக்கழகத்தில் பல பீடங்கள் இருந்தாலும் கலைப்பீடம் எமது மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் ஒரு பீடமாக காணப்படுவதாக யாழ்…
Read More...

கிழக்கில் “சுத்தமான கடற்கரை” : புதிய ஆளுனர்

புதிய கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்,  பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், கிராமச் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், இளைஞர் மற்றும்…
Read More...

நான் மஹிந்தவை ஆதரித்ததற்கான காரணம் இதுவே – டக்ளஸ் அறிவிப்பு!

-யாழ் நிருபர்- போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்காக கொழும்பில் நல்லிணக்க தூபி ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி சாதகமான நிலைப்பாட்டில் இருப்பதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

ஹொரவ்பொத்தான – கரடிக்குளம் வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!

-திருகோணமலை நிருபர்- அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரடிக்குளம் செல்லும் வீதி பல வருடங்களாக புணரமைப்பு செய்யப்படவில்லையென அப்பகுதியிலுள்ள மக்கள்…
Read More...

தன்னாமுனை மியானிநகர் ஹோலி இன்னோசன்ஸ் அக்கடமி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி!

-மட்டக்களப்பு நிருபர்- தன்னாமுனை மியானிநகர் ஹோலி இன்னோசன்ஸ் அக்கடமி முன்பள்ளியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா முன்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அதிபர் அருட்சகோதரி யு.யேசுராணி…
Read More...