Browsing Tag

news 1st live

மன்னாரில் சமுர்த்தி பயனாளிகள் போராட்டம் நிறைவுக்கு வந்தது!

-மன்னார் நிருபர்- நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் மன்னாரில் விடுபட்ட…
Read More...

உடலுறவில் பெண்களை மயக்க ஆண்கள் இப்படி நடந்து கொண்டாலே போதும் !!

ஆண்கள் செய்யும் சில விஷயங்கள் பெண்களை கவரும். இதனால் அவர்களுக்குள்ளான உறவு ரொம்ப நாள்கள் நீடிக்கும். உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் பாலியல் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். மெல்ல அடுத்த…
Read More...

பிள்ளைகளுக்கு ஓராண்டுக்கு மேல் திரிபோஷா இல்லை!

3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான திரிபோஷா வழங்கும் திட்டம் ஓராண்டுக்கு மேலாக தடைப்பட்டுள்ளதுடன் இது குழந்தைகளின் போசாக்கு தரத்தை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என அரச குடும்பநல சுகாதார…
Read More...

இரண்டு வாள்களுடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு வாள்களுடன் 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சின்னப் புல்லுமலையில் அமைந்துள்ள கலிக்குளம் சி.பி.எம் நிறுவனத்தின் அனுசரணையுடன் வை.எம்.சி. ஏ…
Read More...

பண்டாரவளை தியத்தலாவ சாலை பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு முன்னெடுப்பு!

-பதுளை நிருபர்- பண்டாரவளை தியத்தலாவ வீதி இலக்கம் 186/2 சாலையில் இயங்கும் பேருந்துகள் தியத்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை முதல்…
Read More...

மட்டக்களப்பு-பாலவிநாயகர் அறநெறிப் பாடசாலை அங்குரார்ப்பணம்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால முருகன் ஆலய பரிபாலன சபையினரின் சிவ தொண்டர் திருக்கூடத்தின் அனுசரணையில் இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால…
Read More...

எலும்புக்கூடுகள் நிறைந்த மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்!

மனித எலும்புக்கூடுகள் நிறைந்த மண்ணில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாரிய மனித புதைகுழிகள் குறித்த நிகழ்வில் உரையாற்றுகையில் மனித உரிமை…
Read More...

ஆசிரியரால் மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு!

-யாழ் நிருபர்- "ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் தகவல்களை மூடி மறைக்கும் நிர்வாகம்" என்னும் தலைப்பில் வெளிவந்த செய்தி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண…
Read More...

ஏறாவூரில் நடைபெற்ற அறிவுக் களஞ்சியப் போட்டி!

-மட்டக்களப்பு நிருபர்- ஏறாவூர் நகரசபை மற்றும் பொது நூலகங்கள் இணைந்து நடாத்தும் மாணவர்களுக்கிடையிலான அறிவுக் களஞ்சியம் வினா விடைப் போட்டியில் முதலாவது போட்டி ஏறாவூர் நகரசபை…
Read More...