Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

நண்பர்களுடன் மட்டி எடுக்க சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

-மூதூர் நிருபர்-திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்துக்கு அருகில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று வியாழக்கிழமை மாலை 5:15 மணி அளவில்…
Read More...

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவிப்பு

எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை…
Read More...

கோடை கால மாம்பழ பானங்கள்

கோடை வந்தாலே உடனே நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் சூடான வெயில், அவற்றை தணிக்க மக்கள் விரும்பும் குளிர்ந்த பானங்கள், அதிலும் முக்கியமாக மாம்பழம். இது பழமையானது, சுவையானது,…
Read More...

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயம் தன்னாமுனையில் திறப்பு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தன்னாமுனை வட்டாரத்திற்கான தேர்தல் பரப்புரை காரியாலயமானது தன்னாமுனை பிரதான…
Read More...

மயோனைஸுக்கு ஓராண்டு தடை

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் தடை விதிப்பதாக மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.முட்டையின் வெள்ளைக் கருவுடன்,…
Read More...

இளைஞர்களுடன் முரண்பட்ட மாங்குளம் பொலிஸாருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்டு, அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட மங்குளம் பொலிஸார் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண சிரேஷ்ட…
Read More...

மனைவியின் அந்தரங்க உறுப்பில் மின்னழுத்தியால் சூடு வைத்த கணவன்

கண்டியில் மின்னழுத்தியை (அயன் பொக்ஸ்) பயன்படுத்தி மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தை…
Read More...

மில்கோ நிறுவனத்தால் 500 பால் விற்பனை நிலையங்கள் நிறுவ திட்டம்

உள்நாட்டு பால் உற்பத்தியை வலுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 500 பால் விற்பனை நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.உள்நாட்டு பால் உற்பத்தியை…
Read More...

வேட்பாளருக்கு வாக்குச் சீட்டை வழங்கிய தபால்காரர் கைது

புத்தளம் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளருக்கு உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டை வழங்கியதாகக் கூறப்படும் புத்தளம் பிரதான தபால் நிலையத்தில் தபால்காரர் ஒருவர் இன்று வியாழக்கிழமை பிற்பகல்…
Read More...

நாளை மறுதினம் தேசிய துக்க தினம்

இலங்கையில் நாளை மறுதினம் சனிக்கிழமை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.திருத்தந்தை பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதால்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க