Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் பொலித்தீன் பையில்

இந்தியா - டெல்லியின் தென் கிழக்குப் பகுதியில் மெட்ரோ பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அங்கு சராய் காலே கான் ISBT பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் பொலித்தீன் பையில் பெண்ணின் உடல்…
Read More...

யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி திங்கள் திருவிழா

-யாழ் நிருபர்-வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி திங்கள் திருவிழா இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது.இன்று அதிகாலை பக்த…
Read More...

கடனாக பெற்ற ஒரு கோடி ரூபாவினை வழங்க மறுத்த பெண் : முதியவர் உயிரைமாய்ப்பு

-யாழ் நிருபர்-காணி வாங்குவதாக கூறி மகன் அனுப்பிய பணத்தை பெண் ஒருவரிடம் கடனாக கொடுத்து ஏமாந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த…
Read More...

கடலை தரையாக்கியும் தரையை கடலாக்கியும் ஒரு கிராமத்தை இல்லாது செய்யப்போகின்றார்கள்

-கிளிநொச்சி நிருபர்-காலிமுகத்திடலில் கடலை தரையாக்குகியும், பூநகரியில் தரையை கடலாக்கியும் ஒரு கிராமத்தை இல்லாது செய்யப்போகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம்…
Read More...

மாபெரும் எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

-மன்னார் நிருபர்-வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வாங்குவது தொடர்பாகவும், இந்திய மீனவர்களின் தொடர்ச்சியாக இலங்கை…
Read More...

யாழில் தாய் பால் கொடுக்க மறுத்ததால் உயிரிழந்த குழந்தை

-யாழ் நிருபர்-வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை பேசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு : ஒருவர் கைது

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் சந்தியில் நின்ற பெண் ஒருவரது தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் குறித்த…
Read More...

இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது

-யாழ் நிருபர்-இலங்கை மீனவர்கள் அறுவர் படகு ஒன்றுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மீனவர்கள் இலங்கை எல்லையை தாண்டி இந்திய…
Read More...

விசேட அலகில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு செயற்பாட்டு அடிப்படையிலான பயிற்சிநெறி

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் இணைந்து நடாத்தும் விசேட அலகில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான செயற்பாட்டு அடிப்படையிலான பயிற்சிநெறி நேற்று…
Read More...

மட்டக்களப்பு எவர்கிறீன் அணி 07 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

-ஆர்.நிரோசன்-2023 ஆண்டிற்கான களுவாஞ்சிகுடி வை.டி.எஸ்.சி கழகம் நடத்திய 11 பேர் 08 ஓவர் கொண்ட மென்பத்து சுற்றி கிரிக்கெட் போட்டியில் சுமார் 64 அணிகள் பங்கேற்றது.அதிலிருந்து…
Read More...