மினுவாங்கொடை மஹகம பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில்இ பாதாள குழு ஒன்றின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார்.மஹகம பகுதியில் விசேட… Read More...
பலாங்கொடை உடவெல பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோயாளர் காவு… Read More...
2023ம் ஆண்டின் ஆடவருக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடருக்கான போட்டி அட்டவணை ஆசிய கிரிக்கட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.அட்டவணையின் படி, இந்த போட்டிகள் ஒகஸ்ட் மாதம் 30ம் திகதி முதல்… Read More...
இலங்கை மற்றும் இந்திய நாடுகளின் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை தற்போது அரசியலாக்கப்படுவதை, தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாணத்திலுள்ள கடற்றொழில் அமைப்புக்கள் கூட்டாக… Read More...
நாட்டில், இந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் திகதி வரை யானை – மனித மோதலால் 94 பேரும், 238 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி… Read More...
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை இரவு 09. 30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி வீட்டில் இருந்த குடும்ப பெண் மீதும் தாக்குதல்… Read More...
அங்கொட தெல்கஹாவத்தையில் உள்ள இரண்டு சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரால் முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் நடத்தப்பட்ட பாரியளவிலான சூதாட்ட விடுதியில் 100,000 ரூபா பணத்துடன் 15 சந்தேகநபர்கள்… Read More...
பேருந்தில் வசூலிக்கப்பட்ட பணத்தை செலுத்தாத காரணத்தினால் இலங்கை போக்குவரத்து சபையின் 35 நடத்துனர்கள் ஒரு நாள் பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்… Read More...
இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தை நேற்று செவ்வாய்கிழமை தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.ஊவா வெல்லஸ்ஸ… Read More...
நல்லதண்ணி வன பகுதியில் உள்ள சாமிமலை டீசைட் தோட்டத்தில் 8 ம் நம்பர் தேயிலை மலையில் நேற்று முன் தினம் திங்கடகிழமை பணிக்கு சென்ற வெளிகல உத்தியோகத்தர் சிறுத்தை குட்டிகளை கண்டு நல்ல தண்ணீர்… Read More...