Browsing Category

செய்திகள்

பொரளை பகுதியில் துப்பாக்கிச்சூடு

பொரளை, காதர் நானாவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயங்கள்…
Read More...

மூதூரில் சிறுவர் பாதுகாப்பு வார ஊர்வலம்

-மூதூர் நிருபர்- சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வீதி ஊர்வலமும், வீதி நாடகமும் மூதூர் -பாட்டாளிபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. விழிப்புணர்வு…
Read More...

ரணிலின் பிணை மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு மீதான உத்தரவு அறிவிப்பை அரை மணி நேரத்திற்கு…
Read More...

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய தேரோட்டம்

ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் ஆலய வருடாந்த தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆலய…
Read More...

சம்மாந்துறையில் : ஒன்லைன் மோசடி 20 வயது இளைஞன் கைது

-கல்முனை நிருபர்- ஒன்லைன் மூலம் ரூபாய் 45000 பெறுமதியான பொருளை கொள்வனவு செய்து உரிய பணத்தினை வழங்காமல் தப்பியோடிய இளைஞனை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை!

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

ஆன்லைனில் ஆர்டர் செய்து பணம் செலுத்தாமல் தப்பியோடிய இளைஞன் அதிரடியாக கைது

சம்மாந்துறையில் ஆன்லைன் ஊடாக ரூபாய் 45,000 பெறுமதியான பொருளை ஆர்டர் செய்து அதற்கான பணத்தினை வழங்காமல் தப்பியோடி இளைஞன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம்…
Read More...

திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் ஐந்து நிரந்தர வீடுகள் வழங்கி வைப்பு

- கிண்ணியா நிருபர்- வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவை பயனாளிகளுக்கு கையளிக்கும் முதற்கட்ட நிகழ்வு நேற்று மன்றத்தின் தலைவரும்…
Read More...

ரணில் இன்று கைது செய்யப்படுவார் என யூடியூப்பருக்கு எப்படி தெரியும்? – சாமர சம்பத் தசநாயக்க…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவது குறித்து, நடிகரும் யூடியூபருமான சுதத்த திலகசிறிக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்? என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க…
Read More...

அதிகரித்து வரும் யானைகளின் உயிரிழப்பு – இலங்கை சட்டதரணிகள் சங்கம் அழைப்பு

நாட்டில் யானைகளின் உயிரிழப்பு அதிகரிக்கின்றமை தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளதோடு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அக்…
Read More...