Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பு பொதுநூலக கலைவாணி வாசகர் வட்டத்தின் கலைகலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் பொதுநூலக கலைவாணி வாசகர் வட்டத்தின் கலைகலாசார நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதன் போது சிறுவர்களின்…
Read More...

“சமுதாயத்தின் சவால்களை வெல்வோம்” – மாணவர்களுக்கான நாடகச் செயற்பாட்டு விழிப்புணர்வு…

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட க/கல்மெட்டியாவ வித்தியால மாணவர்களுக்கான விழிப்புணர்வு…
Read More...

பேராசிரியர் கலாநிதி எஸ்.எல். றியாஸ் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும் கண்காட்சியும்

-அம்பாறை நிருபர்- இலங்கை சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர், கலாநிதி எஸ்.எல். றியாஸ் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளில் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும், கண்காட்சியும்…
Read More...

சிறுவர் கல்வி அபிவிருத்தி நிதியத்தின் மூலம் மாணவர்களுக்கான அடிப்படை முதலுதவி பயிற்சி

சிறுவர் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால் மட்/பட்/கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் நேற்று அடிப்படை முதலுதவி பயிற்சி நடைபெற்றது. இதில் பட்டிருப்பு கல்வி நிலையத்தில் உள்ள நான்கு…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மற்றும் ஊவா…
Read More...

14 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம்…
Read More...

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை நாளை (24) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும்…
Read More...

ஜனாதிபதியின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையே ரணில் செலவிட்டார் – வஜிர அபேவர்தன

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு பயணத்துக்காக செலவிடப்பட்ட பணம், வரவு -செலவுத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை என ஐக்கிய…
Read More...

எதிர்வரும் திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை…
Read More...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதிகள் நாளை விசேட சந்திப்பை முன்னெடுக்கின்றனர்

தற்போது சிறையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பாக ஏனைய முன்னாள் ஜனாதிபதிகள் நாளை கொழும்பில் விசேட ஊடக சந்திப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள்…
Read More...