Browsing Category

செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுவிக்க எரிக் சொல்ஹெய்ம் வேண்டுகோள்

இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் இருக்கும்…
Read More...

ரணில் கைது : யூடியூபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு முன்னர் யூடியூபர் சுதத்த திலகசிறி வெளியிட்ட கருத்து குறித்து சிறப்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவு…
Read More...

உக்ரைனின் 34ஆவது சுதந்திர தினம் – இன்றும் ரஷ்யா மீது தாக்குதல்

ரஷ்யாவின் குருஷ்க் பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது உக்ரைன் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் 34ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ரஷ்ய அணு மின்…
Read More...

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணை மீண்டும் ஆரம்பம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. முன்னதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக தற்போது…
Read More...

பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகளின் இடமாற்றம், நியமிக்கும் அதிகாரம் பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கப்பட்டது

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளை நியமிக்கவும் இடமாற்றம் செய்யவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ் மாஅதிபருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் இது தொடர்பான ஆவணம்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிடுவதை மட்டுப்படுத்துமாறு அறிவிப்பு

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்திற்க் கொண்டு, அரசியல்வாதிகள் மற்றும் நலன் விரும்பிகள் அவரைப் பார்வையிடுவதை…
Read More...

முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலை ஏற்படலாம் – வைத்தியர் ருக்ஷன் பெல்லன

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை ஏற்படலாம் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.…
Read More...

சுன்னாகத்தில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 2 கிராம் ஹெரோயினை தனது காரில் வைத்திருந்தவேளை நேற்று சனிக்கிழமை கைது…
Read More...

அஞ்சல் ஊழியர்கள் 4:00 மணி முதல் மீண்டும் பணிக்குத் திரும்புவார்கள் – அமைச்சர்

அஞ்சல் ஊழியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்திவிட்டு வழக்கமான பணிகளுக்குத் மீண்டும் திரும்ப தொழிலாளர்கள் சம்மதித்ததாக அமைச்சர் நளிந்த…
Read More...

மதவாச்சியில் ரயில்மோதியதி ஒருவர் பலி

மதவாச்சி யகாவெவ புகையிரத பாதுகாப்பு கடவை அருகே கொழும்பு கோட்டையில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஊயிரிழந்தவர்…
Read More...