Browsing Category

செய்திகள்

வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி – அகழ்வாய்வுகள் மீண்டும் ஆரம்பம்

செம்மணிப் புதைகுழியில் 150 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன, அகழ்வாய்வு மேலும் விரிவடைகிறது நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் உட்பட 150 பேரின் எலும்புக்கூடுகள்…
Read More...

உணவக உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு : சந்தேக நபர் தப்பியோட்டம்!

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த ஒருவர், உணவக உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு இந்த…
Read More...

அடுத்த ஆண்டு வடக்கிற்கே அதிகளவு நிதி ஒதுக்கீடு – ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே…
Read More...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியைத் தோண்டுமாறு நீதிமன்றம் உத்தரவு

-அம்பாறை நிருபர்- 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை…
Read More...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்

-கல்முனை நிருபர்- இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 08 ஆம்…
Read More...

ரணில் கைது – யூடியூபருக்கான பொலிஸ் பாதுகாப்பு வாபஸ்

சமூக ஆர்வலரும், யூடியூபருமான சுதத்த திலகசிறிக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முறையிட்டதை அடுத்து,…
Read More...

நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான இற்றைவரையான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இன்று திங்கட்கிழமை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்…
Read More...

செம்மணி மனித புதைகுழி – இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் , கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில் , பணிகள்…
Read More...

ஊடகவியலாளர்களின் உயிர்களுக்கான பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்

காசாவில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் இஸ்ரேல் தாக்குதல்களில் 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட 19 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். காசா நகரின் வடபகுதிகளில் அமைந்துள்ள வைத்தியசாலையில் இடம்பெற்ற…
Read More...

கல்முனை நீதிபதி, அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

2,300 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கல்முனை மருதமுனை காதி நீதிபதி மற்றும் அவரது மனைவியை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க…
Read More...