Browsing Category

செய்திகள்

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழுதடைந்த பழங்களை விற்பனை செய்யும் களத்தில் திடீர் சோதனை

-அம்பாறை நிருபர்- சுகாதாரம் மற்றும் தரமிக்க உணவுப் பொருட்களைப் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு விற்பனை நிலையங்கள், பழக்கடைகள்…
Read More...

அஸ்வெசும முதியோருக்கான கொடுப்பனவு இன்று!

ஓகஸ்ட் மாதத்துக்கான அஸ்வெசும நன்மைகளைப் பெறும் குடும்பகளின் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று புதன்கிழமை வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை…
Read More...

அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் – உபாலி சமரசிங்க

அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால், அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட…
Read More...

பாடசாலை வேன் கோர விபத்து : மாணவர்கள் உயிரிழப்பு!

குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை வேன் மற்றும் டிப்பர்…
Read More...

ஈரானுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக அவுஸ்திரேலியா அறிவிப்பு

ஈரானுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த 2024…
Read More...

மோட்டார் சைக்கிளில் சென்றவர் அடித்துக் கொலை

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு 119 என்ற அவசர…
Read More...

சாரதி அனுமதிப் பத்திர மருத்துவ சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக அறிமுகப்படுத்தத் திட்டம்

சாரதி அனுமதிப் பத்திரம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்க இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித…
Read More...

ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் – வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.…
Read More...

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…
Read More...

ஜம்மு – காஷ்மீரில் மண்சரிவு: 5 பேர் பலி

ஜம்மு - காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த சம்பவத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...