Browsing Category

செய்திகள்

திருமலை முத்துநகர் விவசாயிகளுக்கு விளக்கமறியல்

-மூதூர் நிருபர்- திருகோணமலை சீனக்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்ட முத்துநகர் விவசாயிகள் 5 பேரை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை…
Read More...

டுபாய் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கோர விபத்து – 10 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் பலி

ஹொரொவபொத்தான - கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில், லொறி ஒன்று வீதியைவிட்டு விலகி பாலத்தின் பாதுகாப்புத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். 10 வயது சிறுமி…
Read More...

நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்

கடந்த 26ஆம் திகதி கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் களுத்துறை நகர சபை உறுப்பினர் தனுக ஹெட்டியாராச்சி விளக்கமறியலில்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்

பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர…
Read More...

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில்!

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் நீதித்துறை நடவடிக்கைகள் தற்போது இறுதிக்…
Read More...

இனிய பாரதியின் சகாவின் தகவல் : தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு

-கல்முனை நிருபர்- கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றுமொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ்…
Read More...

அனைத்து அரசு அலுவலகங்களிலும் விரைவில் கைரேகை ஸ்கேனர் திட்டம்

தற்போது கைரேகை ஸ்கேனர்கள் இல்லாத அனைத்து அரசு நிறுவனங்களிலும் கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம்…
Read More...

யாலவில் காயமடைந்த குட்டி யானை மீட்பு – வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சை அளிப்பு

யால தேசிய பூங்காவின் புட்டாவா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள மண்டலம் 01 இல் ஒரு குட்டி யானை ஒரு வலையில் சிக்கியதால் அதன் காலில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக பூங்கா காப்பாளர்…
Read More...

மருத்துவமனையில் ரணிலை சந்திக்க ஹரிணி வருகை: சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய நீதிமன்ற அனுமதி கோரும்…

பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மருத்துவமனையில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையில், தேவைப்பட்டால், கொழும்பு தேசிய மருத்துவமனையின் சிசிடிவி…
Read More...