Browsing Category

செய்திகள்

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 8 எலும்புக்கூடுகள்

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று வியாழக்கிழமை மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரையில் 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்…
Read More...

காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட…
Read More...

நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி – ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், ஒரு நாட்டுக்கோழி நீல நிற முட்டையிட்டுள்ளது. சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கோழி, நீல நிற முட்டையை இட்டது அப்பகுதி…
Read More...

மின்சார துறையில் அரசியல் தலையீட்டை நிறுத்த வேண்டும்

வெளிப்படைத்தன்மை இல்லாமல் மேற்கொள்ளப்படும் முறைசாரா மின் சீர்திருத்த செயல்முறை குறித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,…
Read More...

மொழிப் போதனாசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சி நெறி

அரச கரும மொழிகள் திணைக்களத்தின் மொழிப் போதனாசிரியர்களுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சிப் பட்டறை நேற்று புதன்கிழமையும் இன்று வியாழக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டது. ஊவா மாகாண…
Read More...

செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடத்தி வைக்கப்பட்ட 111 திருமணம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் பொருளாதார பாதிப்பில் காணப்படும் திருமணமாகாத 111 ஜோடிகளுக்கு சிங்கப்பூர் தம்பதியினர் இன்று வியாழக்கிழமை திருமணம் செய்து வைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில்…
Read More...

ஆசியக் கிண்ணம் – 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு

ஆசியக் கிண்ணம் - 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரம் கீழே…
Read More...

திருமலை முத்துநகர் விவசாயிகளுக்கு விளக்கமறியல்

-மூதூர் நிருபர்- திருகோணமலை சீனக்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்ட முத்துநகர் விவசாயிகள் 5 பேரை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை…
Read More...

டுபாய் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கோர விபத்து – 10 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் பலி

ஹொரொவபொத்தான - கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில், லொறி ஒன்று வீதியைவிட்டு விலகி பாலத்தின் பாதுகாப்புத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். 10 வயது சிறுமி…
Read More...