Browsing Category

செய்திகள்

ராஜித சேனாரத்னவுக்கு செப்டம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியல்

முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்கா எஸ். போதரகம இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.…
Read More...

பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து

நவகமுவ - தெடிகமுவ ஜய மாவத்தை பகுதியில் உள்ள பொலித்தீன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். கொட்டை…
Read More...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா கைது

கொச்சிக்கடை பொலிஸில் இன்று வெள்ளிக்கிழமை சரணடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா கைது செய்யப்பட்டுள்ளார். கைது…
Read More...

மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி முழுமையாக புனரமைப்பு செய்யும் ஆரம்ப நிகழ்வு

மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. பிரதேசசபையின் நிதியில் இடம்பெறவுள்ள வீதிப் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப…
Read More...

கேபிள் கார்களில் பயணிக்கும் ஆப்பிள்கள் – இத்தாலி விவசாயிகளின் புதிய கண்டுபிடிப்பு

இத்தாலி நாட்டின் வடக்கு பகுதிகளில் ஆப்பிள் விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிற நிலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த ஆப்பிள்களை மலைகளில் இருந்து கீழே இறக்குவதற்கு தற்போது கேபிள் கார்களை…
Read More...

மாணவர்களுக்கான விவாத மேடை நிகழ்வு!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் "உலகை அறிவோம் - விவாத மேடை" நிகழ்வானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பிரதேச…
Read More...

கொழும்பில் நடைபெறும் கோடவாய கப்பல் விபத்து கண்காட்சி

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் மத்திய கலாச்சார நிதியத்தின் கடல்சார் தொல்பொருள் பிரிவு ஆகியவை செப்டம்பரில் ஒரு கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடாத்தவுள்ளது. இது இலங்கையின்…
Read More...

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பிரிவில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையில், கல்வியினை தொடர முடியாமல், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற பிள்ளைகளின் கல்வி மேம்படுத்தும் வகையில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா…
Read More...

உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை!

இன்றைய வர்த்தக நாளின் ஆரம்பத்தில், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) முதன்முறையாக 21,000 புள்ளிகள் என்ற வரலாற்று மைல்கல்லை கடந்துள்ளது. இன்று…
Read More...

யானை பாதுகாப்பு தொடர்பான ரிட் மனு: அதிகாரிகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

யானைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சட்டவிரோத மின்சார வேலிகளைக் கண்டறிந்து அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பாக,…
Read More...