Browsing Category

செய்திகள்

மட்டு.குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் சேகரிப்பு!

-அம்பாறை நிருபர்- மட்டக்களப்பு குருக்கள் மடம் எனும் இடத்தில் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் மனித புதைகுழியை தோண்டுவதற்கான…
Read More...

கிளானையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- மின்சார வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றக்கிழமை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை - தும்பளையைச் சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது…
Read More...

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலய உற்சவத்தில் திருடிய பெண்ணை மடக்கி பிடித்த பொலிஸார்!

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் 20 ஆயிரம் ரூபா பணத்துடன் இருந்த பணப்பையை திருடிய பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு…
Read More...

மூதூரில் கௌரவிப்பு நிகழ்வு

-கிண்ண்யா நிருபர்- இலங்கை நிருவாக சேவை மற்றும் ஆசிரியர் கல்வியியலாளர் சேவை ஆகிய துறைகளுக்கு அண்மையில் தெரிவாகியவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மூதூர் கலாச்சார…
Read More...

ChatGPT பேச்சைக் கேட்டு தாயையும் கொலை செய்து தன்னுயிரையும் மாய்த்த நபர் : தொடரும் உயிரிழப்புகள்!

சட்ஜிபிடி (ChatGPT) எனும் தொழில்நுட்ப செயலியின் அறிவுரையின் கீழ் நபர் ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.…
Read More...

தந்தையை பிரிந்த சோகத்தில் உயிரை மாய்த்த 16 வயது மாணவி!

-யாழ் நிருபர்- யாழில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இடைக்காடு - அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுபானு (வயது 16) என்ற மாணவியே…
Read More...

சி.ஐ.டிக்கு இன்று முன்னிலையாக வேண்டாம் : சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று அவர்…
Read More...

நுவரெலியாவில் தேர் போன்று அலங்கரித்து வரும் பேருந்துகளால் போக்குவரத்து ஆபத்து!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவிற்கு சுற்றுலா நிமிர்த்தம் வரும் பேருந்துக்கள் போக்குவரத்து விதி மீறல்களால் ஏற்படும் அதிக ஒலி, ஒளி காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் உடனடியாக கட்டுப்படுத்த…
Read More...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின்…
Read More...

நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் இன்று முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வீதி…
Read More...