Browsing Category

செய்திகள்

கிண்ணியாவில் பஸ், பெளசர் மோதி விபத்து

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் கிண்ணியா பொலிஸ் நிலையம் முன்பாக இன்று (06) மாலை பஸ், பெளசர் விபத்துக்குள்ளாகியுள்ளன. சுற்றுலா வந்த பஸூம் எரிபொருள் பெளசரும் நேருக்கு நேர்…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

77ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 10ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 91 நாள்கள் முதிர்வுக்…
Read More...

சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஹராரேவில் இடம்பெற்ற போட்டியில்…
Read More...

மித்தெனிய போதைப்பொருளுக்கும் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்கும் தொடர்பில்லை – பொலிஸ் பேச்சாளர்

கொழும்பு துறைமுகத்திலிருந்து முன்னதாக விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்கும் தற்போது மித்தெனியவில் ஐஸ் போதைப்பொருளுக்குரிய மூலப்பொருள் அடங்கியிருந்த கொள்கலன்களுக்கும்…
Read More...

இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது!

இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான ‘மிதிகம சூட்டி’ என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் கைது செய்யப்பட்டுள்ளார். மிதிகம சூட்டிதென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள உலகக்…
Read More...

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

யாழ் .செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவடைந்துள்ளன. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் 45 ஆவது நாள் அகழ்வு இன்றுடன்…
Read More...

துப்பாக்கி சூடு கலாசாரத்தை முறியடிக்க உடன் நடவடிக்கை ​எடுக்க வேண்டும்

நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாசாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகிறது.பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த…
Read More...

பெரிய நீலாவணை குடும்ப பெண் படுகொலை : தலைமறைவான பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உட்பட பணியாளர் கைது

கல்முனை நிருபர் -பாறுக் ஷிஹான்- பெரிய நீலாவணை குடும்ப பெண் படுகொலையில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி உள்ள நிலையில் குறித்த சந்தேக நபரை கைது…
Read More...

ஹட்டன் சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ளை பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடளித்துள்ள பாடகர்!

தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பாடகர் எஸ்.பி.சரண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது வீட்டில் வாடகைக்குத்…
Read More...