Browsing Category

செய்திகள்

சுவிட்சர்லாந்து சுரங்கப்பாதையில் பாரிய விபத்து

சுவிட்சர்லாந்து கோட்ஹார்ட் (Gotthard) சுரங்கப்பாதையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இரண்டு கார்களுக்கு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, பொலிஸ் தரப்பு…
Read More...

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் மாநகர சபை, குறிப்பாக குப்பைகளை எரிப்பதைத் தவிர்ப்பதன் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று…
Read More...

மஸ்கெலியா பிரதேசசபைக்கு உட்பட்ட 41 பாடசாலை மாணவர்களுக்கு இடையே சித்திர போட்டி

மஸ்கெலியா பிரதேச சபையின் உட்பட்ட 41 பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையே சித்திர போட்டி இடம் பெற்று அதில் 20 வீத சித்திரங்கள் இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின்…
Read More...

2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்துடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி கைது

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, நேற்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.…
Read More...

“ஒரு தந்தையை போல நான் உங்களுக்காக இருப்பேன்” – துனித்துக்கு ஆறுதல் கூறிய சனத்…

கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகேயின் மறைவுக்கு இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய  இரங்கல் தெரிவித்துள்ளார். துனித் வெல்லாலகேயின் இந்த கடினமான…
Read More...

ட்ரெண்டாகி வரும் கூகுள் ஜெமினி புகைப்படங்கள் – எச்சரிக்கும் நிபுணர்கள்

AI சாரி ட்ரெண்டுடன் இன்னும் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தாலும், புகைப்படங்களை அப்லோடு செய்வதில் பாதுகாப்பு கவனம் தேவை என நிபுணர்கள் கூகுள் ஜெமினி குறித்து…
Read More...

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விவசாய செய்கை விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மாமரச் செய்கையில் கத்தரித்தலும் பராமரித்தலும் தொடர்பான நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று முன்தினம்…
Read More...

மனைவியை கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையம் சென்ற கணவர்!

மீரிகம, ரேந்தபொல பகுதியில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை மதியம் இந்த கொலை நடந்ததாக பொலிஸார்…
Read More...

கூகுளில் மக்கள் இதைத் தான் அதிகம் தேடியுள்ளனர்

நீங்கள் கூகுளிடம் ஏதேனும் கேள்வி கேட்டால், அது நமக்கு அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும். ஆனால், உலகெங்கிலும் உள்ள மக்கள் கூகுளில் எதை அதிகம் தேடியுள்ளனர் என்று உங்களுக்கு தெரியுமா?…
Read More...

விஜய்யின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்!

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் வீட்டில் மர்ம நபர் புகுந்ததால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது . நேற்று வியாழக்கிழமை மாலை விஜய்யின் வீட்டுக்குள் நுழைந்த…
Read More...