Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பில் இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு -வீடியோ இணைப்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் பற்றைக்குள் இருந்து இன்று வெள்ளிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்சிகுடி திருமுருகன்…
Read More...

நடிகைகளுக்கு சவாலாக களமிறங்கியுள்ள AI அழகிகள் : பாடல் வெளியீடு!

ஏஐ தொழில்நுட்பம் மற்ற துறைகளை விட சினிமாவில்தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் காட்சிகள் உருவாக்கப்பட்டு படங்களில் இணைக்கப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை…
Read More...

ஈஸி கேஷ் மூலம் ஐஸ் போதைப் பொருள் விற்பனை செய்த இளம் தம்பதியர் கைது!

ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளம் தம்பதியர் இன்று வெள்ளிக்கிழமை இன்று கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர்…
Read More...

புதிய பாடத்திட்டத்தின் ஆசிரியர் பயிற்சி திட்டங்கள் நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் – நாலக…

2026 ஆம் ஆண்டில் தரம் 1 தொடக்கம் 6 ஆம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டம் தொடர்பான ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்கத்…
Read More...

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுறுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜப்பான் நோக்கிப்…
Read More...

கின்னஸ் உலக சாதனை படைத்த காளை

கனடாவின் ஆல்பெர்டா மாகாணத்தில் உலகின் உயரமான காளை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிட்டுள்ளது. வல்கன் பகுதியில் வளர்க்கப்படும் ஹோல்ஸ்டீன் இன காளையான ‘பீஃப்’ (Beef) என்ற காளை…
Read More...

திருநெல்வேலி வர்த்தக நிலையத்தில் திருடிய சந்தேகநபர்கள் நால்வர் கைது

-யாழ் நிருபர்- நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு திருநெல்வேலி வர்த்தக நிலையம் ஒன்றினை உடைத்து அதிலுள்ள பொருட்களை திருடிய 19,27,30 மற்றும் 32 வயதுடைய சந்தேகநபர்கள் நால்வர் இன்று…
Read More...

மத்திய விரைவுச்சாலை 2028 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் – பிமல் ரத்நாயக்க

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை 2028 ஆம் ஆண்டுக்குள் முடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…
Read More...

கோழிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது காட்டு யானை மோதல்

தம்புள்ளை பகமுன பிரதான வீதியில் உள்ள ரிதியெல்ல சரணாலயப் பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கோழிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது காட்டு யானை மோதியதில், பாரவூர்தி கவிழ்ந்து, ஓட்டுநர்…
Read More...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு நேற்று வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி காத்தையா 45 கிராம் ஹெராயின் போதைப்…
Read More...