Browsing Category

செய்திகள்

இளம்ஜோடியை பிணை கைதிகளாக பிடித்துச் சென்ற ஹமாஸ் அமைப்பினர்

இஸ்ரேல் மீது கொடூரத் தாக்குதலை முன்னெடுத்த ஹமாஸ் அமைப்பினர், ஏராளமான பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இசை நிகழ்ச்சியின் அரங்குக்குள் பாராசூட் மூலம் குதித்த ஹமாஸ்…
Read More...

வாள் வெட்டு தாக்குதல்: ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
Read More...

பண மோசடி: தம்பதியினரை தேடும் பொலிஸார்

புத்பளம் பகுதியில் ருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து இரண்டரை கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த தம்பதியினர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி அதிதீவிர சிகிச்சை பிரிவில்: பொறுப்புகளை அரசு ஏற்க வேண்டும்

-யாழ் நிருபர்-பிள்ளைகளை தொலைத்து விட்டு நீதி கேட்டுப் போராடிவரும் தாயின் வலி தெரியாத சிறிலங்கா காவல் துறை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட  தலைவி மீது தமது…
Read More...

நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் இடம்பெறவில்லை

-யாழ் நிருபர்-யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் இன்றையதினம் திங்கட் கிழமை வழக்கு விசாரணைகள் இடம்பெறவில்லை.நீதித்துறைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு கொழும்பில்…
Read More...

அபிவிருத்தி எனும் பெயரில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும் அனுமதிக்க முடியாது: இம்மானுவேல்…

-மன்னார் நிருபர்-அபிவிருத்தி எனும் பெயரில் எமது மாவட்டத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும், அழிக்கப் படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல்…
Read More...

பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு

கிரான் திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 5 புலமைப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.இலங்கை…
Read More...

இரவில் தூக்கமின்மையால் பெண்களுக்கு ஹைப்பர் டென்சன் வருமாம்

நீங்கள் இரவில் நன்றாக தூங்குகிறீர்களா? இல்லையென்றால் இரத்த அழுத்தம் அதிகமாகி ஹைப்பர் டென்சன் வர வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் தெரிந்துகொள்ள இந்த தொகுப்பை தொடர்ந்து…
Read More...

களுத்துறையில் பதற்றம்: படையினர் களமிறக்கம்

களுத்துறை நகரில் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள மக்கள் பேரவையின் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக களுத்துறை நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

பிற்போடப்பட்ட சாதாரண தரப் பரீட்சை

டிசம்பர் மாதம் நடத்தப்பட இருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும்…
Read More...