Browsing Category

செய்திகள்

ரத்கம பகுதியில் பஸ் மோதி விபத்து – பாதசாரி உயிரிழப்பு

ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்கம சந்திக்கு அருகில், காலியிலிருந்து ஹிக்கடுவை நோக்கிச் சென்ற பஸ் மோதியதில் பாதசாரி உயிரிழந்துள்ளார். காலியிலிருந்து ஹிக்கடுவை நோக்கிச்…
Read More...

கணேமுல்லையில் தங்கக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது

கிரிபத்கொட பகுதியில் நேற்று சனிக்கிழமை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் குழுவால் சுமார் 6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக…
Read More...

8 ஆவது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடரில் தர்மபுரம் மத்திய கல்லூரி அணி 23 ஓட்டங்களால் வெற்றி

தர்மமுழக்கம் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய அணிக்கும் தர்மபுரம் மத்திய கல்லூரி அணிகளுக்குமிடையிலான 8 ஆவது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் முழங்காவில் மகா…
Read More...

இலங்கையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடம்

இலங்கையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More...

இலங்கை மின்சார சபையின் சீர்திருத்தம் – துரிதமாக செயற்படும் அரசாங்கம்

இலங்கை மின்சார சபையை தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்க அரசாங்கம் துரிதமாக செயற்பட்டு வருகிறது. இதன்படி, இந்த வாரம் ஒரு வரைவு "பூர்வாங்க பரிமாற்றத் திட்டம்" விநியோகிக்கப்பட்டுள்ளது.…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

கரூர் உயிரிழப்பு 38 அதிகரிப்பு விஜய் இரங்கல் : முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் விரைகிறார் – படங்கள்…

தமிழ்நாடு - கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது சனநெரிசலில் சிக்குண்டு 38 பேர் பலியாகியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு விஜய் இரங்கல் தனது தெரிவித்துள்ளார். கரூரில்…
Read More...

மனித புதைகுழி விவகாரத்தில் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து தடயவியல் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழி விவகாரத்தில் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து தடயவியல் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வலிந்து…
Read More...

நடிகர் விஜய்யின் அரசியல் கூட்டத்தில் 31 பேர் உயிரிழப்பு!

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே,…
Read More...

பத்மேவுக்கு பொலிஸ் இரகசிய தகவல் கிடைத்த விதம் தொடர்பில் தகவல்

கெஹல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டோ சலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல இந்தோனேசியாவுக்கு வந்துள்ளதாக கெஹல்பத்தர பத்மேவுக்கு பொலிஸாரின் ஊடாகவே…
Read More...